Followers

Monday, December 28, 2015

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கோவர்தனன் கைது!



முன்னால் ராணுவ வீரர் கோவர்தனன் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் போக்ரானில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவர்தனன் தற்போது ராஜஸ்தான் பட்வாரியில் வேலை செய்து வருகிறார். முக்கிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு அளித்த போது பிடிபட்டுள்ளார். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தகவல் உதவி
INDIATODAY
27-12-2015

http://indiatoday.intoday.in/story/rajasthan-ats-arrest-ex-armyman-suspected-for-spying-for-isi/1/556855.html

No comments: