Followers

Thursday, December 31, 2015

புது வருட கொண்டாட்டங்கள் பற்றி ஜார்ஜ்!



'நான் கிருத்துவனாக இருந்த போது புது வருடமும் வழக்கம் போல் கடந்து செல்லும். அப்போது நான் கண் இருந்தும் குருடனாக வாயிருந்தும் ஊமையாக இருந்தேன். வாழ்வின் அர்த்தம் என்ன என்பதையும் அறியாமல் இருந்தேன்.

ஆனால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு வாழ்வின் உண்மையை விளங்கிக் கொண்டேன். கொண்டாட்டங்கள் என்பது நிலையில்லாத இந்த உலகத்தில் இல்லை. இறைவனை சந்திக்கும் அந்த மறுமை வாழ்வில்தான் நிரந்தரமான கொண்டாட்டங்கள் உள்ளது என்பதையும் விளங்கிக் கொண்டேன்.

மார்க்கத்துக்கு முரணான அநாச்சாரங்கள் அரங்கேற்றப்படும் மேற்கத்திய கலாசாரமான புது வருட கொண்டாட்டத்திலிருந்து நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக!

சையத் இப்னு ஜார்ஜ்

-------------------------------------------

When I was christian new year was exiting cause I was blind and deaf, I never knew the purpose of life...

But after islam I found the truth ...am on earth to worship my creator and return to him

The real celebration starts in heaven not on earth ....be prepared to celebrate there

May Allah save us from West culture and celebratons

..ameen

By
Saeed Ibn George


https://m.facebook.com/story.php?story_fbid=1693848434191235&id=100006982842529&refid=7&__tn__=%2As

No comments: