'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, December 15, 2015
நாகூர் தர்ஹா யானை இறந்து விட்டதாம்!
மிக கண்ணியமாக பிறை பொறிக்கப்பட்ட சால்வையால் இறந்த யானை போர்த்தப்பட்டுள்ளது. நாகூர் தர்ஹாவை நிர்வகிக்கும் கிருக்கர்கள் வருமானத்திற்காக இந்த யானைக்கும் அருகிலேயே ஒரு தர்ஹாவை கட்டி விடாமல் இறைவன் பாதுகாக்க வேண்டும்.
1 comment:
என்னதான் இருந்தாலும் உமது வாஹாபி குசும்புத்தனம் போக மாட்டேன் என்கிறதே??
Post a Comment