Followers

Saturday, December 26, 2015

ஒரு தோட்டி பள்ளிவாசலின் இமாமாக முடியுமா?



ஃபரூக் கரீம் என்ற பங்களாதேஷைச் சார்ந்த நபர் குப்பை அள்ளும் பணிக்காக சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்கு வந்துள்ளார். அழகிய குரல் வளம் உடைய இவர் குர்ஆனை மிக நேர்த்தியாக ஓதக் கூடியவர். இவரது திறமையை அறிந்த ஒரு சில சவுதி நாட்டவர் அவரை ஒரு பள்ளிக்கு இமாமாகவே நியமித்துள்ளனர். ஒரு தோட்டியை இறைவனை தொழும் இடத்துக்கு தலைவனாக மாற்றக் கூடிய சக்தி இஸ்லாத்துக்கு உண்டு.

O mankind, We have created you from a male and a female and have made you into nations and tribes for you to know one another. Truly, the noblest of you with Allah is the most pious. Truly, Allah is All-Knowing, All-Aware.

-Qur'an, 49:13

No comments: