Followers

Friday, December 11, 2015

உண்மையை உணர்ந்து கொண்ட இந்து உடன் பிறப்புக்கள்!

1 comment:

Dr.Anburaj said...

ஒரு பண்பாடு மிக்க இந்து பிறாின் தகுதியை மறைக்கவோ குறைத்து காட்டவோமாட்டான்.இந்த பேனா் வைத்தவா்கள் இந்துக்ள்.எனவேதான் பிறரை மதித்து பிறா் செய்த தொண்டையும் மதித்து நன்றிஉணா்வு மிக்கவராக கடமை நீதி நியாயம் உள்ளவராக நடுநிலைமையில் நின்று பாராட்டு தொிவித்துள்ளாா். ஆனால் தாங்களோ தவஹித் ஜமாத் மட்டும்தான் ஏதோ சென்னையிலும் கடலுாாிலும் நிவராரணப்பணிகளை மொத்த குத்தகையாக எடுத்து செய்வது போலவும் ஒவ்வொருவரும் இந்து இயக்கங்களை திட்டுவதாக செய்தி வெளியிடுவதுமாக இருப்பது உனமு அரேபிய அடிமைப்புத்தியைக் காட்டுகின்றது. தஹ்ஹித் ஜமாத் செய்த தொணடடிற்கு குரான் காரணம் அல்ல. மனித உணா்வுதான் காரணம்.இதற்கு குரான் படிக்க வேண்டியதில்லை.