Followers

Sunday, December 06, 2015

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இதுவரை 2 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொடுக்கப்பட்டது.

இன்னும் அதிகமாக கீழ்க்கண்ட பொருட்கள் தேவைப்படுகிறது.
1.பாய்
2.போர்வை
3.அரிசி
4.மளிகை பொருள்
5.ரஸ்க் பாக்கெட்டுகள்

உடன் அனுப்பி வைத்தால் பாதுகாப்பாக விநியோகம் செய்ய ஜமாஅத் தொண்டர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உதவி செய்வோர் தொடர்புக்கு
பாஸில் 9442067911
அஷ்ரப் அலி 9894550014
மூஸா 9443413961

இப்படிக்கு
எம்.ஐ.சுலைமான்
9150285330
கோவை.ரஹ்மத்துல்லாஹ்
9500100599

No comments: