Followers

Sunday, August 04, 2019

பிலிப்பைன்ஸ் நாட்டில் சத்தமில்லாத புரட்சி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சத்தமில்லாத புரட்சி!

ஆம்.... நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இங்கு சவுதியிலும் தினந்தோறும் இரண்டு, மூன்று என்று பள்ளிகளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடந்து கொண்டுள்ளது. மன அமைதி இழந்து ஆடம்பர பிரியர்களாக சுற்றித் திரிந்த இவர்களுக்கு மன அமைதியை கொடுப்பது தற்போது இஸ்லாமிய வாழ்வு முறை.

நமது காலங்களிலேயே பிலிப்பைன் நாடு இஸ்லாமிய நாடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அமெரிக்க இஸ்ரேலிய சதியால் 'அபு சபாப்' போன்ற தீவிரவாத குழுக்களை ஏற்படுத்தி குண்டு வெடிப்புகளை ஏற்படுத்தி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கப் பார்த்தாலும் இந்நாட்டு மக்களின் மனதில் இருந்து இஸ்லாத்தை தூரமாக்க முடியவில்லை.


No comments: