Followers

Thursday, August 01, 2019

காட்டு தீயாய் பரவும் ஹாலித் அன்சாரியின் மரண வாக்குமூலம்.

காட்டு தீயாய் பரவும் ஹாலித் அன்சாரியின் மரண வாக்குமூலம்.
"அவர்கள் என்னை ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி துன்புறுத்தினார்கள்.
நான் மறுத்தேன்,
மீண்டும் கன்னத்தில் அறைந்து உங்கள் இறைவனை திட்டு என்றார்கள்.
நான் மீண்டும் மறுத்தேன்,
கோபம் அடைந்த அவர்கள் மாறி தாக்கினார்கள்,
பின்பு ஜெய் ஸ்ரீராம் கூறாத உன்னை கொளுத்த போகிறோம் என்று கெரஸினை மேலே ஊற்றி தீ வைத்தார்கள்".
ஒரு பதினைந்து வயது சிறுவனிடம் மொத்த பாசிச சிந்தாந்தமும் மண்டியிட்டு மானங்கெட்டு தோற்று போனது.
அவர்களால் ஹாலித் அன்சாரியை, அடிக்கவும், உதைக்கவும், எரிக்கவும் கொல்லவும் முடிந்தது.
ஆனால் அவனின் கொள்கையை அவர்களால் துளி
கூட அசைக்க முடியவில்லை

இன்னும் எத்தனை கொடுமைகளை மோடிக்களும், அமீத்ஷாக்களும், ஆதித்யநாத்தகளும் தந்தாலும் எங்களின் முழக்கம் 'அல்லாஹ் அக்பர்' என்றுதான் இருக்குமேயொழிய பார்பனியத்துக்கு அடிமை சாசனம் எழுதித் தரும் 'ஜெய் ஸ்ரீராமாக' இருக்காது. உலக முடிவு நாள் வரை இதுதான் நிலை.


No comments: