Followers

Thursday, December 03, 2015

'பாகிஸ்தானுக்கு போ' என்று சொன்னவர்களெல்லாம் எங்கே?



யாரை பாகிஸ்தானுக்கு போ என பாஜகவினரும் இந்துதுவ கும்பலும் வெறிக்கூச்சலிட்டு மிரட்டியதோ அவர்கள்தான் மிகுதியாக இப்போது 100% அர்ப்பணிப்பு உணர்வோடு மீட்புப்பணியும் உதவியும் செய்துவருகின்றனர்.

கூச்சலிட்ட கும்பலோ வேடிக்கை பார்க்கிறது.

மாட்டுக்கறி விருந்து வச்சதால்தான் வெள்ளம் என எகத்தாளம் பேசுகிறது.


-Satheesh Kumar

No comments: