Followers

Monday, December 28, 2015

தாத்ரி - அக்லாக் வீட்டில் இருந்தது ஆட்டிறைச்சி!



மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அக்லாக் என்ற முதியவரை கொன்றது ஞாபகம் இருக்கலாம். தற்போது அந்த இறைச்சி சோதனை செய்து ரிபோர்டும் வந்துள்ளது. அக்லாக் வீட்டில் இருந்தது ஆட்டிறைச்சியாம். குர்பானி இறைச்சியை ஒரு வாரம் வரை கூட குளிர்சாதனபெட்டியில் வைத்து பயன்படுத்துவது இஸ்லாமியரின் வழக்கம்.

இந்த கொலையில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷால் ராணா, சிவம், பிஜேபி தலைவர் சஞ்சய் ரானா போன்றோரும் இதில் அடங்குவர். அந்த முதியரின் உயிர் இனி திரும்ப வருமா? இந்த கொலையை செய்த நாய்களை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து கல்லால் அடித்து கொன்றால் தான் இனி இது போன்ற செயல்கள் நடக்காது. அகிலேஷ் அரசு என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்போம்.

இந்துத்வாவாதிகளின் தலையீட்டால் ஒருகால் இவர்கள் விடுதலையாகலாம். ஆனால் மறுமை என்ற ஒரு வாழ்வில் பல முறை உயிர் கொடுக்கப்பட்டு இந்த கொடியவர்கள் அதை விட அதிக வலியை உணருவார்கள். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

தகவல் உதவி
ஹந்து ஆங்கில நாளிதழ்
28-12-2015

1 comment:

ADMIN said...

என கொடுமை சார் இது.... மாட்டுக்கறி வச்சிருந்ததுக்காக கொலை பண்ணினாங்கன்னாங்க..இப்போ ஆட்டு இறைச்சின்னு ரிப்போர்ட்... பாவம் அந்த முதியவர்... கொலைகார மிருகங்களை சட்டம் என்ன செய்யுதுன்னு பொருத்திருந்துதான் பார்க்கணும்....