Followers

Wednesday, December 02, 2015

அந்த பெரியவரு மனசு தாங்காம அழுதுட்டாரு...

மாணிக் வீரமணி...

சென்னைல இருந்து tntj நண்பர் முஹம்மத் இர்ஃபான் பேசுனாரு...

ஒரு வருசம் முன்னாடி இதே ஏரியாவுல முஸ்லிம்னு சொல்லி எனக்கு வீடு இல்லன்னு சொன்ன அதே பெரியவர குடும்பத்தோட கூட்டிட்டு வந்து பள்ளிவாசல்ல தங்க வச்சிருக்கோம்...

அந்த பெரியவரு மனசு தாங்காம அழுதுட்டாரு...

:- உங்கள மாதிரி நண்பர்கள் தான் எனக்கு பலம்னு சொல்லி போனை வச்சுட்டேன்..

1 comment:

Dr.Anburaj said...

பாக்கிஸ்தான் வரலாறு பங்களா தேஷ் வரலாறு தொியாமல் இந்திய முஸ்லீம்கள் வளா்க்கப்படுகின்றாா்கள். பாவம் அப்பாவிகள்.ஒரு சிறிய நிகழ்வுக்கு இப்படி போய் நன்றி உணா்ச்சி காட்டுகின்றாா்கள் பாருங்கள். அதுதான் இந்து பண்பாடு.