Followers

Saturday, June 25, 2016

லண்டன் மற்றும் இஸ்தான்பூல் வீதிகளில் நோன்பு திறக்கும் இஸ்லாமிய மக்கள்!



லண்டன் மற்றும் இஸ்தான்பூல் வீதிகளில் நோன்பு திறக்கும் இஸ்லாமிய மக்கள்!

மசூதிகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லண்டன் மற்றும் இஸ்தான்பூல் தெருக்களில் இஸ்லாமியர் தங்களின் நோன்பு கடமையை நிறைவேற்றுகின்றனர். இன்னும் 20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெரும்பான்மையோராக இஸ்லாமியர் மாறி விடுவர் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது.

மற்றொரு அன்பர் இது லண்டன் அல்ல. துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் என்கிறார். லண்டனோ அல்லது இஸ்தான்பூலோ பள்ளிகளில் இடப் பற்றாக் குறையினால் மக்கள் வீதிகளில் நோன்பு திறக்கிறார்கள்.

உலகம் முழுவதும் தேவாலயங்களும் கோவில்களும் ஆட்கள் இல்லாமல் நாத்திகத்தை நோக்கி செல்கையில் உலகமெங்கும் பள்ளி வாசல்களில் தினம் தினம் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பியர்களின் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளையும் முறியடித்து இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

No comments: