Followers

Wednesday, June 15, 2016

'பிராமணர்'களுக்கான 'பேட்மிட்டன்' போட்டி !



'பிராமணர்'களுக்கான 'பேட்மிட்டன்' போட்டி !

கர்நாடக மாநிலம் பெல்காமில் சென்ற வருடம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பிராமணர்களுக்கான 'பேட்மிட்டன்' போட்டி நடைபெற்றது

அப்போ சென்னி மலை, யோகராஜ், போன்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கெல்லாம் பேட் பிடிக்கத் தெரியாதா? தெரிந்தாலும் ஆட்டத்துக்கு சேர்த்துக்க மாட்டாங்களா? அவாளெல்லாம் ஹிந்துக்கள் இல்லையா? 'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா' என்று சிலர் கேட்பது வெறும் வார்த்தை ஜாலங்கள் தானா?

அப்புறம் என்ன நாமெல்லாம் ஹிந்து ஒன்னுக்குள் ஒன்னு புடலங்காய் என்று வெத்து வசனம் பேசிக்கிட்டு.....

என்னமோ போடா மாதவா... நேக்கு இது ஒண்ணும் சரியாப் படல..... சென்னி மலையும் யோக ராஜூம் நம்ம இந்து மதத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு பதிவுகள் எழுதுறதுகள். அவாளை ஒதுக்கி விட்டு நாம மட்டும் ஆடினால் பார்க்கறவாதான் என்ன நினைப்பா..... :-)

2 comments:

Dr.Anburaj said...



எபபடி அடுத்தவனை - இந்துக்களை கேவலப்படுத்தலாம்என்று அலைகின்றாா் சுவனப்பிாியன்.பிறாமணா்களுக்கான போட்டி என்று நடத்துவதில் எந்த தவறையும் நான் காணவில்லை.தேவையற்றப் பதிவு.அரேபிய அடிமை வேறு என்னதான் செய்வாா்.

Dr.Anburaj said...

அப்புறம் என்ன நாமெல்லாம் (ஹிந்து) இசுலாம் ஒன்னுக்குள் ஒன்னு புடலங்காய் என்று வெத்து வசனம் பேசிக்கிட்டு.....
என்பதை சற்று மாற்றி படியுங்கள்.
ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்கள் உள்நாட்டுபோா் 20 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகின்றது.
ஈராக் நாட்டில் இரத்த ஆறு ஒடுகின்றது.தினம் தினம் குண்டு வெடிப்பு.குண்டு வைப்பவனும் அரேபிய மத வாதிதான்.செதது தொலைபவனும் அரேபிய மத வாதிதான்.குரான் படித்தவன்.
குரான் படித்த ஐ எஸ இசுலாமிய தேச காடையா்கள் எஸ“டி இன மக்களை படுகொலை செய்து ஆயிரக்கணக்கில் அவர்களின் பெண்களை யுத்தததில் கைபற்றி வைப்பாட்டிகளாக வைத்துள்ளாா்கள்.குரான் யுத்தத்தில் கைபற்றப்பட்ட பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம் என்று ஒப்புதல் அளித்துள்ளது.அமோிக்க ராணுவம் அவர்கள் அதிக எண்ணிக்கையில் மீட்டு வருகின்றது.
சிாியாவில் முஸ்லீம் இரத்தம் ஆறாய் பாய்ந்து கொண்டிருக்கின்றது.
காடையா்களின் நடவடிக்கைகளை தாக்கு பிடிக்க முடியாமல் அகதிகளாக மக்கள் 10 போ் செல்லக் கூடிய படகில் 100 பயணித்து தப்பிச் செல்ல முயன்று கடலில் சமாதி ஆகின்றாா்கள். காப்பாற்றி சோறு போட்டு பாதுகாப்பவன் கிறிஸ்தவன். ஒரு அரேபியனைக் காணவில்லை.

இந்நிலையில் இசுலாம் என்ற இசுலாம் எல்லாம் ஏமாற்று வேலை என்று சொல்ல நாக்கு எழவில்லையா ,