Followers

Saturday, June 25, 2016

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...




குவைத் KNPC இல் பணி புரியும் சென்னையை சார்ந்த சகோதரர் பாலாஜி அவர்கள் இன்று குவைத் மண்டலம் சால்மியா கிளையில் நடைபெற்ற சஹர் நேர நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்...

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (3:104)


எல்லா புகழும் இறைவனுக்கே!

3 comments:

Dr.Anburaj said...


இப்படிப்பட்ட கோழைகள் முட்டாள்களுக்கு பெர்ருத்தமான இடம் இசுலாம்தான்.உலகின் அழிவை துாிதப்படுத்தும் நபா்களின் எண்ணிக்கை பெருகுவது தீமையே. இறைவனின் நாட்டம் அதுவெனிறால் நான் என்ன செய்ய முடியும் .
இந்துக்களுக்கு முறையான சமய கல்வியை அளிப்பாயாக என்று பிராத்த்தனை செய்வதைத் தவிர என் செய்ய ?

உல்லாஸ் பாய் said...

யா அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் உன்மையை பின்பற்றும் பாக்கியத்தை தவருவாய்யாக.மனிதர்களை ஜாதியின் பெயர் சொல்லி ஒதுக்கும் மட கருத்து கொண்ட கும்பலின் வாயில் மண்ணை கொண்டு நிறப்புவாயா....

Dr.Anburaj said...

மனிதர்களை ஜாதியின் பெயர் சொல்லி ஒதுக்கும் மட கருத்து கொண்ட கும்பலின் வாயில் மண்ணை கொண்டு நிறப்புவாயா....

மஹம்மது என்று பெயா் வைத்தாலே விலலங்கம் தான. ஷியா பிாிவு முஸ்லீம்கள் -அதாவது முஹம்மதுவின் மகளை திருமணம் செய்தவரைப் பின்பற்றும் கூட்டத்தாா் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படட்டு வருகின்றாா்கள்.

வாயில் மண் போட்டு நிறப்புவாயா ... என்ற எண்ணம் சாத்தான் கொடுத்தது. உங்கள் மனிதில் அல்லா இருந்தால் அன்புள்ளம் இருக்கும்.முஹம்மது இருந்தால் இப்படித்தான் எண்ணத் தோன்றும்.