Followers

Friday, October 26, 2018

தலைவெட்டப்பட்டது - ஆத்தூர் ,தளவாய்ப் பட்டி ராஜலட்சுமி ,வயது 13.

தலைவெட்டப்பட்டது - ஆத்தூர் ,தளவாய்ப்
பட்டி ராஜலட்சுமி ,வயது 13.
கொலைகாரன் தினேஷ் குமார், வயது 27 - சாராயம் குடித்தால் அவர் பைத்தியமாகி விடுவாராம்.
கேலி செய்த ஆத்திரத்தில் ஒருத்தன் கோபமடைந்து வெட்டுவதாக இருந்தால் அவளை நேரடியாக தலையை வெட்டியிருக்கலாம்,
ஆனால் கையில் கொண்டுவந்த சிறிய கத்தியை வைத்து அவளது ஜெனிடல் பார்ட்ஸில் குதறியிருக்க கூடாது.
இது குடிவெறியில் செய்யப்பட்டதல்ல... சாதிவெறியில் நிதானமாக செய்யப்பட்டது.
இதில் குற்றவாளி யார்?
*சிநேகமாக கேலி கிண்டல் செய்த சிறுமியா?
*குடித்துவிட்டு வீடு புகுந்து அவள் தலையை வெட்டிய தினேஷ் குமாரனா?
* சாராயத்தை கண்ட இடத்திலெல்லாம் வைத்து விற்பனை செய்து மனிதர்களை மிருகமாக்கும் தமிழக அரசா?
* இல்லை, கடந்தவாரம் சென்னையில் வீடு புகுந்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கணவனின் முன்னிலையில் மனைவியை கற்பழித்த செய்தியோடு இந்த சிறுமியின் கொடூர கொலையையும் சேர்த்து மண்ணுக்குள் புதைக்கும் ஊடகமா?
ரஜினி பேரனும், விஜய் கொஞ்சிய குழந்தையும் தான் உங்களுக்கு முக்கிய செய்தியா..? தலையை வெட்டி ரோட்டில் வீசிய கொடூரம் என்ன விளையாட்டா?
நன்றி: Nasrath S Rosy

9 comments:

Dr.Anburaj said...

இறைவன் இந்த சகோதரியை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக! இதற்கு காரணமான

கலவர வெறி பிடித்த நாய்களை நாசமாக்குவானாக! சகோதரியை இழந்து வாடும்

குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியை தந்தருள்வானாக!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம்:

அவனிடமே திருமபிச் செல்லக் கூடியவர்கள் நாம்.
----------------------------------------------------------------------------------
மதசார்பின்மை என்பதுஇந்த சமூகத்தின் ஆன“மீக நரம்புகளைபாழாக்குவது என்றாகிவிட்டது. முறையான சமய கல்வியை இந்துக்களுக்கு அளிக்காவிட்டால் விபரீதங்கள் நிறையவே நடக்கும். இராமனை போற்றாதவன் காமனை போற்றுவான்.போலி வாதங்களினால் மனிதன் மிருகமாக்கப்படுகின்றான். இந்து சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. குரானை அரசாங்க மதமாக்கி அனைவரையும் கட்டாயம் குரான் படிக்க வைக்கும் பாக்கிஸ்தான் நாட்டில் ஒரு சிறுமியை பாலியல் வக்கிரகம் செய்தவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

ASHAK SJ said...

முறையான சமூகக்கல்வி அளிக்கப்படாததால் தான் உன் பாட்டிக்கு மேலாடை கிடைக்கவில்லை, உன் பாட்டியின் வயதை ஒத்த பலர் தேவர்களுக்கு அடியாராக இருந்தனர், குரானை கற்பழித்தவன் பின்பற்றாத போது அவனுக்கு குரான் படி தண்டனை கொடுக்கப்பட்டது, அதுதான் குரானின் மகத்துவம், அதெல்லாம் எங்கே சூத்திரனுக்கு தெரியப்போகிறது

Dr.Anburaj said...

வெறும் சட்டங்களினால் என்ன நடக்கும்.தண்டனை கிடைக்கும்.தவறு நடக்காமல் வாழ பயிற்றி வேண்டுமே ? அது இளைஞா்களுக்கு அந்த பயிற்சி இந்து சமூகத்தில் அளிக்கப்படவில்லை. முறையான சமய கல்வி அளிக்க யாரும் ஆதரவ அளிக்க மாட்டேன் என்கிறார்கள். பாக்கிஸதானிலும் சிறுமிகள் பாலியில் கொடுமைக்கு ஆளாகி குற்றவாளிகள் தண்டனை பெறுகின்றார்கள்.இந்தியாவிலம் அது நடக்கின்றது.

முறையான சமய கல்வியை அளித்தால் சம்வங்களின் எண்ணிக்கை குறையும்.

Dr.Anburaj said...



ஆஷிக் நீங்கள் ஒரு மனநல மருத்துவரை
ஆலோசிப்பது நல்லது.

ASHAK SJ said...

அன்புராஜ் நீங்கள் மனநிலை மருத்துவரை பார்க்கவேண்டாம், ஏனென்றால் நீங்கள் அவரையே மனநிலைசரியில்லாதவராக ஆக்கிவிடுவீர்.

Dr.Anburaj said...


என்னிடம் அவ்வளவு திறமை இருக்கின்றதா?
என்ன ! ஆச்சரியமாக உள்ளது.
என்னால்தான தாங்கள் பைத்தியம் ஆக விட்டீரோ!
உங்களை பைத்தியம் ஆக்குவதற்கு நான் ஒன்றும் கடவுள் அல்லவே.
-----------------------------------------
நான் ஒரு பாவமும் அறியாதவன். ஆசக் யோகா பயிலுங்கள். உடல் நலமும் மனநலமும் மேம்படும்.

ASHAK SJ said...

திருடுவது திறமையா? கொலை செய்வது திறமையா?

Dr.Anburaj said...

திருடுவது திறமையா? கொலை செய்வது திறமையா?

-------------------------------------------------------------------------
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
அரேபிய காடையா்களின் உலகம் அதுதானடா
----------------------------------------------------------------
கொலையில் கொள்ளையில் கொடியவா்கள் முஹமமதுவும் அவரது அடி ஆட்களும்தான்.
இசுலாமிய வரலாற்றைப் படியுங்கள்.

ASHAK SJ said...

சாதாரண சீட்டு ஆட்டம் , அதில் தோற்றுப்போனதுக்கு மூன்று லட்சம் உயிர்களை கொன்றது யார்?