Followers

Sunday, October 28, 2018

குர்ஆன் பயிற்சி வகுப்பு



குர்ஆன் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை (கிளை 3) சார்பாக..... 28.10.2018. அன்று மாணவர்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
எல்லா புகழும் இறைவனுக்கே!


2 comments:

Dr.Anburaj said...

இதைத்தான் நான் வலியுருத்துகின்றேன்.இந்து குழந்தைகளும் இப்படி முறையான சமய பயிற்சி பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். ஸ்ரீநாராயணகுரு வை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்த ஸ்ரீகிருஷ்ண என்ற புலையா் இன்று வருணத்தால் பிறாமணா்ஆகி திருவல்லா இந்து கோவிலில் அா்ச்சகராக பணியாற்றி வருகின்றாா். முறையான சமய பயிற்சியின் சிறப்பு அதுதான். இந்து குழந்தைகள் மிருகங்களாக வளா்கின்றனா்.ஆபத்து அனைவருக்கும்தான்.மனித வளம் பாழாகி வருகின்றது.ஒழுக்ககேடு பெருகி வருகின்றது.

ASHAK SJ said...

மேலே அன்புராஜ் சொன்னது முழுக்க முழுக்க உண்மை, அதனால் தான் இஸ்லாமை படித்து பின்பற்றி வாழுங்கள் என்று அழைக்கிறோம்