Followers

Sunday, October 28, 2018

*சென்னை தி.நகரில் இருந்து நேரடி ஒளிபரப்பு*

*சென்னை தி.நகரில் இருந்து நேரடி ஒளிபரப்பு*

*மாபெரும் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி*

--------------------------------------------------

ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்”

(நூல்: அஹ்மது நஸயீ-3666)

--------------------------------------------------

மனிதனை அழகுபடுத்தும் மென்மை

"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும்,அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம்5056


No comments: