Followers

Sunday, October 21, 2018

கொரியாவிலும் வளர்ந்து வருகின்ற இஸ்லாமிய மார்க்கம்!


11 comments:

Dr.Anburaj said...

காந்தாரம் ஆப்கானிஸ்தானமாக அரேபிய காட்டரவிகளின் மதத்தை பின்பற்றி இன்று25 வருடங்களுக்கு மேல் உள்நாட்டு யுத்தத்தில் பாழாகி நிற்கின்றது
இந்த நிலை தென்கொரியாவிற்கு ஏற்படுமா ?
இந்துஜ்தானத்தின் ஒரு பகுதி பாக்கிஸ்தான் ஆகி இன்று காடையா்களின் சொர்க்கமாக உள்ளது
இந்த நிலை தென்கொரியாவிற்கு ஏற்படுமா ?
விஞ்ஞானம் மருத்துவம் மற்றும் உயிரியல் துறைகளில் பல சாதனை புரிந்த ( பிரமீடுகள், பிணத்தை கெடாமல் வெகு நாட்களுக்கு பாதுகாக்கும் விஞ்ஞானம் ) எகிப்து மக்கள் அரேபியாவின் படைஎடுப்பால் பாழாகி இன்று மதச்சண்டையில் பாழாகி நிற்கின்றதே
இந்த நிலை தென்கொரியாவிற்கு ஏற்படுமா ?
சோமாலியா சுடான் ஈராக் போன்ற நாடுகள் பாழாகி உள்நாட்டு யுத்தத்தில் அழிந்து போய்கொண்டிருக்கின்றதே
இந்த நிலை தென்கொரியாவிற்கு ஏற்படுமா ?
------------------------------------

இசுலாம் என்ற விஷம் தென்கொரியாவில் பராவாமல் இருக்க பிரார்த்திப்போமாக

Dr.Anburaj said...

இந்தியாவின் ஞானம்
பெயர் சொல்லாத ஒரு கவிஞர் தமிழ் கூறு நல்லுலகிற்கு விட்டுச் சென்ற அருமையான கவிதைச் செல்வம் விவேக சிந்தாமணி. எளிய தமிழ்; அரிய கருத்துச் செறிவு.

வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடைத் தமிழர்கள், மிகவும் போற்றிய தமிழ்ச் செல்வம்; இதோ இன்னும் ஒரு பாடல்.

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்

கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்

ஒரு தொழிலான் இல்லாதான் முகடி ஆகும்

ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

பேசாமல் இருப்பவனே பேயனாகும்

பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பனாகும்

பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

--விவேக சிந்தாமணி, ஆசிரியர் பெயர் எவருக்கும் தெரியாது

பொருள்

மதிக்கத்தக்க நூல்களைக் கல்லாதவன் முட்டாள்;

அளவாகப் பேசாதவன் கசடன்;

வேலையே இல்லாத பயல் மூதேவி;

உதவாக்கரைகள் சோம்பேறிப் பயல்;

கற்றறிந்த பெரியோருக்கு வணக்கம் சொல்லாமல் இருப்பவன் மரம்; அவன் பேயன்; அதாவது பேப்பயல்.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாயில் தேன் ஒழுகி ஏமாற்றுபவன் பசப்பன்.

பசிப்பவனுக்கு கொடுக்காமல் சாப்பிடுபவன் பாவி.
-

Tamil and Vedas

ASHAK SJ said...

தென்கொரியாவில் சூத்திரன் என்ற தீண்டாமை இல்லை என்றாலும், மனிதகுலத்துக்கு எதிரான பல கேட்ட செயல்கள் நடக்கிறது, உதாரணமாக ஓரினை சேர்க்கை, விபச்சாரம் போன்றவை, இந்தியா போன்ற கேடுகெட்ட நாட்டில் வேணும் என்றால் உச்சநீதிமன்றம் அதை தவறு இல்லை என்று சொல்லலாம், ஆனால் மனிதர்களான நாம் சிந்திக்கவேண்டும்

Dr.Anburaj said...

பக்ரைன் அபுதாபி போன்ற அனைத்து இசுலாமிய நாடுகளிலும் ஆண்கள் பெணகள் அனைவரும் கற்பு நெறி தவறாத உத்தமா்களாக வாழந்து வருகின்றாா்கள்.தென் கொரியாவில் மட்டும் ஏதோ விபச்சாரம் நடக்கிறதுபோல் பிதற்றுகிறாா் ஆஷிக்.சவுதியிலும் விபச்சாரம் தாராளமாக உள்ளது. விலை அதிகம். அவ்வளவே.

இசுலாம் என்ற விஷம் தென்கொரியாவை பாழாக்காமல் அல்லாதான் காப்பாற்ற வேண்டும் என்று பிராா்த்தனை செய்வோமா.அதைத் தவிர வேறு வழி கிடையாது-------
----------------
வடகொரியா பக்கம் இசுலாம் எட்டிப் பார்க்க முடியுமா ? முழு சுன்னத் செய்து விடுவாா் ஜனாதிபதி கிம் அவர்கள்.

ASHAK SJ said...

எல்லா நாட்டிலும் விபச்சாரம் இருக்கிறது, இஸ்லாம் ஆதரிக்கிறதா? அதுதான் கேள்வி, கொரியாவை பொறுத்தவரை விபச்சாரம் தவறல்ல என்று இருக்கும் மக்களை மாற்ற அல்லது மாற்ற முயற்சிக்க இஸ்லாம் தேவை, அது பார்ப்பன மதத்தால் முடியாது ஏனென்றால் பார்ப்பன கடவுள்களே விபச்சரத்தை செய்யக்கூடியவர்களே, மேலும் பொட்டையன் கிம் நாட்டிலும் இஸ்லாம் விரிவடையும்.

The Pew Research Center estimated that there were 3,000 Muslims in North Korea in 2010, up from 1,000 in 1990.[34] The Iranian embassy in Pyongyang hosts Ar-Rahman Mosque.[35]
https://en.wikipedia.org/wiki/Islam_in_Korea

Dr.Anburaj said...

இஸ்லாம் ஆதரிக்கிறதா? அதுதான் கேள்வி, ஆம் ஆம் ஆம் ஆசக.ஆம்.
நீங்கள் குரானைப்படிக்கவில்லை.குரானை படிக்காத பகல் வேட முஸ்லீம் தாங்களா?

விபச்சாரத்தை இசுலாம் ஆதரிக்கின்றது. வலக்கரம் கைபற்றிய எத்தனை பெண்கள் வேண்டுமானாலும் நீங்கள் செக்ஸ்அடிமைப் பெண்ணாக வைத்துக் கொள்ளுங்கள்.அது குறித்து நீங்கள் நிந்திக்கப்படமாட்டீர்கள் என்ற திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவை குரான் ஆதரிக்கின்றதேஃஇது விபச்சாரம் தான்.

Dr.Anburaj said...

அரேபிய கலாச்சார அசிங்கத்தைப் பின்பற்றும் ஒரு இந்திய சகோதரி படும் வேதனை.படியுங்கள் அசக் சுவனப்பிரியன் அவர்களே
ஜூகி என்ற முஸ்லீம் பெண் ஜாவத் என்ன ஆணை மணந்து இரு குழந்தைகளுக்கு தாயானாா். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டாா்கள். ஆனாலும் மீண்டும் கணவன் மனைவியாக வாழ் முடிவு செய்தாா்கள். நீதிமன்றதீா்ப்பை புறக்கணித்து ஜகிக்கு 65 பெரியவா் ஒருவரை நிக்கா ஹலால் திருமணம் செய்து வைத்தாா்கள். உடனே விவாகரத்து செய்ய வேண்டும் என்பது நிபந்தனை.ஆனால் பெரியவா் திருமணத்தை விவாகரத்து செய்ய மறுத்து வருகின்றாா்.ஜகியின் அழகை இன்னும் கொஞ்சம் அதிக நாட்கள் அனுபவித்து காமத்தில் நீந்திக் குளிக்க ஆசை போலும்.ஆப்பு அசைத்த குரங்கு போல் மாட்டிக் கொண்டு விழிக்கின்றாள் ஜூகி .பாவம் அரேபிய காட்டுமிராண்டிகளின் கலாச்சாரததை பின்பற்றிய பாவத்திற்கு இப்படி மாட்டிக்கொண்டு வேதனையில் தவிக்கின்றாள் ஒரு இந்திய சகோதரி.இவளது இன்னலை தீா்க்கப் போவது யாா் ? திரு.ஜனாப். அசக் பதில் சொல்லுங்கள்.


Divorced Muslim woman caught in nikkah halala trap, 65-year old man refuses divorce

24th October 2018

LUCKNOW: Even after the Supreme Court struck down triple talaq calling it illegal and unconstitutional, the custom is very much prevalent in the country. In Bareilly, a woman is caught in an intriguing situation as she wants to reunite with her previous husband, but the person with whom she performed halala following the provisions of Sharia is refusing to divorce her.

Khatima resident Aqil Ahmad had married off his daughter Juhi to Moahmmad Javed of Bareilly in 2010. The couple had two sons. After three years, Juhi and Javed divorced in 2013. However, a few days after the separation, Javed went back to Juhi for reconciliation, which was accepted by Juhi.

But, in came the Sharia provision of nikah halala — the divorced woman needs to enter in a wedlock with another man and consummate the marriage before she can return to her first husband.

Juhi's relatives arranged for her to marry a 65-year-old man from Bareilly under the condition that he would divorce her soon after the marriage so that she can reunite with Javed. But, the man later refused to divorce Juhi, alleging that he couldn't do so as she did not perform halala by consummating the marriage.

While Javed and Juhi are caught in a fix, the couple's two sons seem to be worst affected by this turn of events. One of the two sons live with Javed and the other with Juhi. The couple finally approached an NGO. Activists tried to persuade Juhi's second husband to grant her divorce, but he remained firm in his stand.

While some ulemas (Muslim clerics) say that it is the right of the woman to seek divorce and advise the couple to go to a Sharia court for justice, Mufti Ghulam Mustafa Rizvi of Ala Hazrat Dargah of Bareilly claims that the person with whom the woman performs halala remains her husband till he grants her divorce. "The Sharia also suggests that if it the talaq was pre-decided and the deal was that divorce will be given the next day of marriage, in such a case, the marriage stands annulled on its own," he said. "But if this condition was not there before marriage, the elderly man will remain the husband till he grants divorce."

http://www.newindianexpress.com/nation/2018/oct/24/lucknow-divorced-muslim-woman-caught-in-nikkah-halala-trap-65-year-old-man-refuses-divorce-1889167.html

--------

ASHAK SJ said...

4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

மேலே உள்ள குரான் ஆயத்தில் நீங்கள் சொன்ன கருத்து எங்கே உள்ளது? அல்லது வேறு ஏதேனும் வசனத்தில் உள்ளதா? தேவையான அளவுக்கு குரானை படித்து இருக்கிறோம், குரான் விபச்சாரத்துக்கு தண்டனை இல்லை என்கிறதா? ஆனால் உன் பாட்டியை மேலாடை அணியக்கூடாது என்று சொன்ன பார்ப்பன மதம் விபச்சாரத்தை ஆதரிக்கிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார்.

http://pathivuthokupukal.blogspot.sg/2012/04/blog-post_30.html

http://pathivuthokupukal.blogspot.sg/2015/09/blog-post_11.html


Dr.Anburaj said...

அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும்
------------------------------------------------------
குமுஸ் பெண் இப்படிப்பட்ட இலக்கணத்தை சோ்ந்தவராக இருக்க முடியுமா ? அடிமை பெண்கள் முதலாளியோடு முதலாளி அனுமதி பெற்றஆண்களோடு படுக்கையை பகிா்ந்துதானே ஆக வேண்டும்.
குரானில் உளறல்களுக்கு பஞ்சம் இல்லை.அதில் இதுவும் ஒன்று

ASHAK SJ said...

அடே ஈனனே, குரான் ஹதீஸ் ஆதாரத்தோடு நிரூபி, குரான் ஹதீஸ் மட்டுமே இஸ்லாம், இஸ்லாம் ஒன்றும் பார்ப்பன மதமல்ல உன்னை சூத்திரன் என்பதற்கும், படித்தால் நாக்கை அரு, படிப்பதை கேட்டால் காதில் ஈயத்தை காட்சி ஊற்று என்பதற்கு, உன் பாட்டிக்கு மேலாடையை களைந்து அதற்க்கு வரி வசூலித்த மார்க்கம் இல்லை இஸ்லாம், உன் பாட்டியை போன்ற பெண்களை தேவர்களுக்கு அடியாராக ஆக்கி உயர்ந்த குல பார்ப்பனர்கள் அனுபவிக்கி வழி செய்தது அல்ல இஸ்லாம். கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏற வேண்டும், மொட்டையடித்து மூலையில் உட்காரவேண்டும், நல்ல காரியத்துக்கு போகும் பொது எதிரில் வந்தால் அபசகுனம் என்று பெண்களை கேவலப்படுத்தவில்லை இஸ்லாம், இதை செய்தது பார்ப்பன மதம், நீ உண்மையிலேயே சூடு சொரணை உள்ள மனிதன் என்றால், சோற்றில் உப்பு போட்டு தின்பவன் என்றால் அந்த பார்ப்பன மதத்தை தூக்கி பிடிக்காதே சூத்திரனே

ASHAK SJ said...

அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்

do not show your ignorance again and again

தெரிந்தே எவனும் தீய பண்களை திருமணம் செய்யமாட்டான், ஒரு வேலை உன்னைப்போன்றோர் செய்வார்கள்