Followers

Friday, October 26, 2018

எட்டு வயதுடைய மதரஸா மாணவன் முஹம்மது அஜீம்

எட்டு வயதுடைய மதரஸா மாணவன் முஹம்மது அஜீம் கயவர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 25-10-2018 அன்று டெல்லியில் உள்ள மாலவியா நகருக்கு அடுத்த பேகம்பூர் என்ற இடத்தில் இந்நிகழ்வு நடந்துள்ளது. காவல்துறை இதுவரை எவரையும் கைது செய்யவில்லை.
இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக! இதற்கு காரணமான கலவர வெறி பிடித்த நாய்களை நாசமாக்குவானாக! சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியை தந்தருள்வானாக!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திருமபிச் செல்லக் கூடியவர்கள் நாம்)
NEW DELHI — An 8-year-old madrasa student, identified as Mohammad Azeem, was beaten to death by some people in the Begumpur locality of Malviya Nagar area in Delhi on Thursday. Police have sent the body for post-mortem. None of the accused have been arrested yet.
தகவல் உதவி
கேரவன் தினசரி
25-10-2018


No comments: