Followers

Thursday, October 18, 2018

ரஃபேல் விமான உதிரி பாகங்கள் உற்பத்தியில் ரிலையன்ஸ் பங்குதாரர்!

ரஃபேல் விமான உதிரி பாகங்கள் உற்பத்தியில் ரிலையன்ஸ் பங்குதாரர்!

ரஃபேல் விமான உதிரி பாகங்கள் உற்பத்தியில் மிகப் பெரும் ஊழல் நடந்துள்ளது. ப்ரெஞ்ச் விசாரணைக் குழு இதனை அம்பலப்படுத்தியுள்ளது. ரஃபேல் விமான உற்பத்தியில் ரிலையன்ஸ் அம்பானியை ஒரு பங்கு தாரராகவே சேர்த்துள்ளது மோடி அரசு. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு லம்பாக ஒரு பெரும் தொகையை ரிலையன்ஸிடமிருந்து கறந்து விடலாம் என்ற தூர நோக்கு பார்வையிலேயே இந்த டீலிங் நடந்துள்ளது. இதனை ராகுல் காந்தி உலகறிய செய்து விட்டார். இதனைமக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே ஐயப்பன் பிரச்னையும் மீடு பிரச்னையும் நாடெங்கும் விவாதப் பொருளாக்கப்பட்டுள்ளது. மக்கள் இதில் மிகக் கவனமாக இருந்து மோடி அரசின் களவாணித்தனத்தை உலகறியச் செய்ய வேண்டும்.


No comments: