Followers

Friday, October 05, 2018

பரியேறும் பெருமாள்! - சினிமா விமரிசனம்

பரியேறும் பெருமாள்! - சினிமா விமரிசனம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது. 'இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா' என்று அப்பாவியாக கேட்கும் நண்பர்களுக்கு இந்த படம் பல உண்மைகளை சொல்லிக் கொண்டுள்ளது.
கவுரவக் கொலைகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன என்பதை வயதான அப்பாவி முகத்தோடு வருபவர் மூலம் இயக்குனர் மிக அழகாக சொல்கிறார். படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவனின் கையை தட்டி விட்டு அவனை கொல்வதாகட்டும், நீச்சல் தெரியாதது போல் நடித்து காப்பாற்ற வந்தவனை தண்ணீரில் முக்கி கொல்வதாகட்டும், அரை மயக்கத்தில் உள்ளவனை சாராயத்தை உடம்பில் தெளித்து கொல்வ முயற்சிப்பதாகட்டும், வீட்டில் உள்ள தனது மகளை கழுத்தை கொன்று விட்டு தூக்கில் தொங்க விட்டு பிறகு கதவை தட்டி அழுவதாகட்டும் எல்லாமே தமிழகத்தில் தினமும் நடந்து வரும் சாதீய படுகொலைகளை நிதர்சனமாக காட்டியுள்ளனர்.
அடுத்து கல்லூரிகளில் மாணவர்களை சாதிய ரீதியாக எவ்வாறு பார்க்கின்றனர். அவர்களுக்கு எத்தகைய மன உளைச்சலை தருகின்றனர் என்பதையும் படம் மிக அழகாக சொல்கிறது. இதனால் மன உளைச்சல் அதிகமானால் சிலர் தற்கொலைகளை நாடுகின்றனர். டெல்லியில் அவ்வப்போது கல்லூரி வளாகத்தில் நடக்கும் தற்கொலைகள் உண்மையில் தற்கொலைகள் அல்ல: அவை ஒரு வகையில் கொலைகளே...
கடைசியில் பெண்ணின் தந்தை மனம் திருந்தி 'இதெல்லாம் ஒரு நாள் சரியாகும்' என்கிற போது 'ஆதிக்க சாதியினரான நீங்கள் திருந்தாத வரை நாங்கள் நாயினும் கீழாக நடத்தப்படுவது நிற்கப் போவதில்லை' என்று கதாநாயகன் சொல்வது நிதர்சனமான உண்மை.
இந்த நேரத்தில் எனது முன்னோர்களை நினைத்துப் பார்க்கிறேன். இந்த சாதி கருமாந்திரங்கள் எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டுத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தனர். நான் முன்பு நாடாரா? செட்டியாரா? பார்பனனா? தலித்தா? வன்னியரா? எந்த சாதி என்பதே மறக்கடிக்கப்பட்டுள்ளேன். இந்த படத்தின் கதாநாயகன் சொல்வது போல் ஒன்று ஆதிக்க சாதிகள் தங்களின் ஆளுமையை விட்டு சகலரையும் சமமாக பார்க்க வேண்டும். அல்லது சாதிய ஒடுக்கு முறைக்கு ஆளாகுபவர்கள் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை ஏற்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடந்தாலொழிய கவுரவக் கொலைகளை தடுக்க வழியில்லை.



4 comments:

Dr.Anburaj said...

நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை.
திரைப்படங்கள் பிரம்மச்சரிய வாழ்விற்கு இணக்கமானதல்லாத உணா்வுகளை மனதில் கிளறிவிட்டது. எனவே அதை 9-10 வகுப்பு படிக்கும் போது நிறுத்தி விட்டேன்.சமூக பிரச்சனைகள் எந்த நாட்டில் இல்லை.

முற்றிலும் முஸ்லீம்கள் வாழும் நாடுகள் புலோக சொர்க்கமாகவா இருக்கின்றது. அப்படி இருக்கும் ஒரு நாட்டை எடுத்துக் காட்டுங்களேன்.முற்றிலும் முஸ்லீம்கள் வாழும் நாடுகள் மனித இரத்தத்தில் குளித்துக்கொண்டிருக்கின்றன.காஷ“மீரத்து இந்து மக்கள் டெல்லி சாலைகளில் உள் நாட்டு அகதிகளாக வாழும் அவல நிலைக்கு காஷ்மிீரில் உள்ள அரேபியல வல்லாதிக்க காடையா்கள்தானே காரணம். மியான்மரில் நாடு முழுவதும் பரவலாக முஸ்லீம்கள் நிம்மதியாக வாழும் போது ரோகின்கோ மாகாணத்தில் உள்ள மியான்மா் பௌத்த மக்களை வாழ விடாமல் நெருக்கி தள்ளிய பெரும் கொடுமைகள் செய்ய வங்க தேசத்தில் இருந்து குடிஅமா்ந்த முஸ்லீம்கள் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களால் இன்று 4 லட்சம் முஸ்லீம்கள் அகதிகளாக வங்கதேசத்தில் வாழ்கின்றனா்.நல்ல வேளை இந்திய அரசு ரோகின்கோ முஸ்லீம்களை நாடு கடத்த முடிவு செய்துள்ளது .வாழக.
சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யாவும் எதிராக அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. நாடு பெரும் அழிவுக்கு அளாகி வருகின்றது. சவுதி படைகளும் கூட சிரியா அரசுக்கு எதிராக போராடி வருகின்றது. அடைக்கலம் தேடி செல்பவா்கள் -முஸ்லீம்கள் நடுக்கடலில் ஜலசமாதி ஆன மக்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது.
அகதிகளாக வெளி யேறும் பல லட்சம் மக்களை அமெரிக்காவும் ஜொமனியம் கனடா இத்தாலி போன்ற நாடுகள் ஆதரித்து காப்பாற்றி வருகின்றது. சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளுக்கு உபரி வருவாய் வருடத்திற்கு பல லட்சம் கோடி உள்ளது.இருப்பினும் சிரியா நாட்டு மக்களை ஆதரிக்க குவைத்கழுதையும் சவுதி பன்றியும் வரவேயில்லை.
---------------------------------------------------------
இதை விடவா இந்தியாவில் சாதிக்கொடுமைகள் அதிகமாகி விட்டது.மதசாா்புக்கல்விதான் காரணம். இந்து வரலாற்றை இந்து இளைஞா்களுக்கு முறையாக கற்றுக்கொடுத்திருந்தால் சாதிய பிரச்சனை சுலபமாக தீா்ந்து விடும்.
-------------------------------------------------------------------
இசுலாம் இந்த உலகை பாழாக்க இரத்தக்களறியில் ஆழ்த்த வந்த ஒரு சாத்தானின் இயக்கம்.அது தொலையும் நாள் இந்த உலகிற்கு பொன்நாள்.

Dr.Anburaj said...

ஒரு அரேபிய இன பெண்ணுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதே. தங்கள் கவனத்திற்கு வந்ததா ? முஸ்லீம்களுக்கு பொய்களையும் பரட்டுக்களையும் பதிவு செய்து அவர்களை வஞ்சிப்பதுதானே தங்களுக்கு கைவந்த கலை.
இசுலாமிய தேசம் என்ற இயக்கத்தைச் சோ்ந்த காடையா்களிடம் சிக்கிய வடக்கு ஈராக்கைச் சோ்ந்த யஹீதி இன பெண்ணான நாடியா முராட் என்ற 25 வயது பெண் சமாதானத்திற்கான நோபல் பரிசில் ஒரு பங்கு பெறுகின்றாா். 2014ல் நாடியா முராத் வசித்து வந்த கிராமத்தை இசுலாமிய தேசம் என்ற பயங்கரவாத இயக்கத்தைச்சோ்ந்த காடையா்கள் முற்றகையிட்டுக் கைபற்றினாா்கள். வலக்கரம் கைபற்றிய பெண்களை எத்தனை போ்களைவேண்டுமானாலும் செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்வதைப் பற்றி நிந்திக்கப்படமாட்டீர்கள் என்ற குரான் வசனத்திற்கு இணங்க நாடியா முராத் மற்றும் ஏளாளமான பெண்கள் குமுஸ் பெண்ணாக பிடிக்கப்பட்டு இசுலாமிய தேச இயக்க காடையா்களின் முகாம்களில் உள்ள காடையா்களின் பாலியல் இச்சைக்கு வடிகாலாக வைக்கப்பட்டாா்.முகாமில் வைக்கப்படும் போது அந்த சகோதரிக்கு வயது 19-20. இரவு பகல் என்று பாராமல் வரிசையாக வந்த காடையா்கள் தங்களின் காமவெறி தீரும் வரையில் இந்த அப்பாவி ஒரு பாவம் அறியாத பச்சை இளம் பெண்ணை சின்னா பின்னமாக்கி மகிழ்ந்து வந்தவா்.பின்னா் அமெரிக்க படையினனால் மீட்கப்பட்டாா்.பின் போர் நேரங்களில் பெண்களின் பாதுகாப்வை வலியுறுத்தி ஒரு இயக்கமே நடத்தி வந்து பெண்களின் பாதுகாப்பிற்கு தொணடாற்றி வருகின்றாா். இந்த சகோதரிக்கு எற்பட்ட கொடுமைக்கு காரணம் குரான்தான். இது போல் பல ஆயிரம் பெண்கள் இசுலாமிய தேச காடையா்கள் முகாம் களில் இருந்து சா்வதேச படைகளால் மீட்கப்பட்டுள்ளாா்கள். சவுதிகாரனும் குவைத்காரனும் வேறு எந்த அரேபிய மதவாதியும் ஏதுவும் செய்யவில்லை. வயறு வீ ... வீங்க தின்பதும் பெண்களை ஓ.ஃ......தவிர இந்த நாய்களுக்கு வேறு என்ன தெரியும்.
இந்த மதம் இந்தியாவிற்கு தேவையா ?

ASHAK SJ said...

அடேய் மூடனே இஸ்லாம் ஆதரிக்காது ஒன்றை செய்தால் எப்படி இஸ்லாம் பொறுப்பாகும், இன்று பிரதமர் பதவியில் இருக்கும் மோடிஆட்சியில் 2002 ல் பல கர்ப்பிணி பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டனர், கருவில் இருக்கும் சிசு வயிற்றைக்கிழித்து வெளியே எடுக்கப்பட்டு தீயில் போடப்பட்டது, இதெல்லாம் உன் சூத்திர மூளைக்கு தெரியாது, எங்கேயோ நடக்கும் விஷயம் மட்டும் நேரில் பார்த்தது போல் சொல்வாய்

ASHAK SJ said...

அடேய் சூத்திரனே, இஸ்லாமிய ஆட்சி போல் இந்தியாவுக்கு வேண்டும் என்று சொல்லப்பட்டதன் அர்த்தம் என்ன ரத்தக்களறியா? சூத்திர மூடனே