Followers

Wednesday, October 24, 2018

உண்மையான தேச பக்தர்கள் இந்த இளைஞர்கள்தான்.

உண்மையான தேச பக்தர்கள் இந்த இளைஞர்கள்தான்.
அற்ப பதவி சுகத்துக்காக அப்பாவி முஸ்லிம்கள் 3000 பேரை குஜராத்தில் கொன்று குவிக்க காரணமாயிருந்த மோடி தேச பக்தனல்ல.
அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இந்து இஸ்லாமிய மக்களை பிளந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஹெச். ராஜா போன்றவர்கள் தேச பக்தர்கள் அல்ல.
மாலேகானில் குண்டு வைத்து இறந்த அப்பாவி இஸ்லாமியர்களை நினைத்து சந்தோஷப்பட்ட பிரக்யாசிங் தேச பக்தை அல்ல.
குஜராத்தில் அமைச்சராக இருந்து முஸ்லிம் குடியிருப்புக்குள் இந்துத்வ அடியாட்களை அழைத்துச் சென்று இஸ்லாமியர்களை தேடித் தேடி கொன்று குவித்த மாயா கோட்னானி ஒரு தேச பக்தை அல்ல.
பிறகு யார்தான் தேச பக்தர்கள் !!!
எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் சாலையோரத்திலும், அரசு மருத்துவமனைகளிலும், பூங்காக்களிலும், கேட்பாறற்று கிடக்கும் ஏழை எளியவர்களின் பிணங்களை சுமந்து சென்று அந்த மக்களின் மத சடங்குகளையும் செய்வித்து அடக்கம் செய்து வரும் இந்த இஸ்லாமிய இளைஞர்களே உண்மையான தேச பக்தர்கள்.


2 comments:

Dr.Anburaj said...

எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் சாலையோரத்திலும், அரசு

மருத்துவமனைகளிலும், பூங்காக்களிலும், கேட்பாறற்று கிடக்கும் ஏழை எளியவர்களின்

பிணங்களை சுமந்து சென்று அந்த மக்களின் மத சடங்குகளையும் செய்வித்து அடக்கம் செய்து

வரும் இந்த இஸ்லாமிய இளைஞர்கள்(ளே) உண்மையான தேச பக்தர்கள்.
----------------------------------------------------------------------------------
அன்பா் பணிசெய்ய ஆளாக்கிவிட்டால் இன்பநிலை தானே வந்து சேரும் பராபரமே-தாயுமானவா்
நடமாடும் கோவில் நம்மவருக்கு ஈதால் படமாடும் கோவில் பகவற்குதானே-திருமந்திரம்
தொண்டும் துறவும் இந்து பண்பாட்டின் மக்கிய அம்சங்கள்.இதை இந்த இளைஞா்கள் பின்பற்றி வாழ்ந்து வருகின்றாா்கள்.காட்டறவிகளின் காபீா் தத்துவம் என்ற விஷம் இவர்கள் மனதை விஷமாக்கவில்லை.இதனால்தான் தொண்டு செய்கின்றாா்கள்.வாழ்க வாழ்க

Dr.Anburaj said...

எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் சாலையோரத்திலும், அரசு

மருத்துவமனைகளிலும், பூங்காக்களிலும், கேட்பாறற்று கிடக்கும் ஏழை எளியவர்களின்

பிணங்களை சுமந்து சென்று அந்த மக்களின் மத சடங்குகளையும் செய்வித்து அடக்கம் செய்து

வரும் இந்த இஸ்லாமிய இளைஞர்கள்(ளே) உண்மையான தேச பக்தர்கள்.
----------------------------------------------------------------------------------
அன்பா் பணிசெய்ய ஆளாக்கிவிட்டால் இன்பநிலை தானே வந்து சேரும் பராபரமே-தாயுமானவா்
நடமாடும் கோவில் நம்மவருக்கு ஈதால் படமாடும் கோவில் பகவற்குதானே-திருமந்திரம்
தொண்டும் துறவும் இந்து பண்பாட்டின் மக்கிய அம்சங்கள்.இதை இந்த இளைஞா்கள் பின்பற்றி வாழ்ந்து வருகின்றாா்கள்.காட்டறவிகளின் காபீா் தத்துவம் என்ற விஷம் இவர்கள் மனதை விஷமாக்கவில்லை.இதனால்தான் தொண்டு செய்கின்றாா்கள்.வாழ்க வாழ்க
------------------------------------------------------------
கோர்ரா ரயில் எரிப்பு கோவை குண்டு வெடிப்பு மும்பை கலவரங்கள் குண்டு வெடிப்புக்கும் --------------நாட்டில் நடந்த பல பல நாச வேலைகளுக்கும் முஸ்லீம்களுக்கும் சம்பந்தம் இல்லை.பசுநெய் ஆமணக்கில்இருந்து எடுக்கப்படுகின்றது என்பது சுவனப்பிரியன் கணக்கு.