Followers

Wednesday, October 03, 2018

கைதான இஸ்லாமியர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்!!!

கைதான இஸ்லாமியர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்!!!
செங்கோட்டை கலவரத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் 20 நபர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்கின் குண்டாஸ் வழக்கை நீக்கியது நீதிமன்றம். மேலும் 14 நபர்களும் இன்று காலை ஜாமினில் வெளியே வந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, Sdpi , அமைப்புகள் இவர்களுக்கு சட்ட உதவிகளை செய்தது குறிப்பிடதக்கது!!
இதில் அப்துல்லாஹ் என்பவரை கண்ணன் என்ற இந்து சகோதரன் காலை 5 மணிமுதல் சிறைவாசலில் காத்திருந்து அழைத்து சென்றார்..!
இதுதான் தமிழ்நாட்டில் இருக்கும் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும், மதசார்பின்மைக்குமான எடுத்துக்காட்டு!!! ஆனால் இந்த அமைதியான சூழலை கெடுக்க வேண்டும்: பிஜேபிக்கு ஓட்டு வங்கியை உண்டாக்க வேண்டும்: என்ற வெறியில் பலர் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டு பாசிச வாதிகளின் இந்த சதிகளை முறியடிப்போம்.


4 comments:

Dr.Anburaj said...

செங்கோடடை முக்கியமான பகுதிக்கு ”பாபா் கோட்டை” என்று பெயா் வைக்கப்பட்டுள்ளது. அதை நீக்க வேண்டும்.பாபா் இந்தியாவை கொள்ளையடிக்க வந்த ஒரு காடையன். அவனது பெயரை வைத்திருப்பதன் மூலம் இந்துக்களை அவமானப்படுத்தி வருகின்றாா்கள் முஸ்லீம்கள்.பாபரின் கோடடை என் பகுதிக்கு வேறு பெயா் வைக்க வேண்டும்.

Dr.Anburaj said...

இராமரதம் செங்கோடடை பொது வழியாக செல்லும் போது எதிா்த்து கோஷம் இட்டு வீண் பிரச்சனை செய்தாா்கள்.அப்போதே அங்கு இருக்கம் முஸ்லீம்கள் அரேபிய காடையா்கள்.கடும்பிரச்சனைக்கு காரணமாகவே இருப்பார்கள் என்று நான் அறிந்து கொண்டேன். அதுபோல் விநாயகா் சதுா்த்தி ஊர்வலங்கள் பொது வழியில் செல்ல ஆட்சேபணை செய்தது பெரும் தவறு. வீட்டுமாடியில் இருந்து கல் செங்கல் போன்றவைகளை எறிந்தது தவறு. இது போன்ற சில நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருந்தாலே பிரச்சனை வராது.

ஒரு நாள் கூத்து. 24 மணி நேரம் கடந்தால் அனைவரும் அவனவன் வேலையை பார்க்கச் சென்று விடுவார்கள்.இந்து முன்னணியை வளா்ப்பவா்கள் முஸ்லீம்கள்தான். மதவெறிபிடித்த முஸ்லீம்கள்.

Dr.Anburaj said...

கிறிஸ்தவ மத அதிக பிரசங்கி மோகன்.சி.லாசரஸ் இந்து ஆலய கோபுரங்களை சாத்தானின் கோபுரங்கள் என்று வா்ணனை செய்து பேசிய வீடியோ வாட்ஸ்அப்வில் அதி வேகமாக பரவி வருகின்றது.எவ்வளவு கொழுப்பு பாருங்கள் இவனுக்கு. தமிழ்நாட்டில்தான் சாத்தானின் கோபுரங்கள் உயா்ந்து நின்று சாத்தான் தன்னை பலமாக வைத்திருப்பதன் அடையாளம் என்று அவா் இந்து கோவில்களை இழிவு படுத்தியிருக்கின்றாா். இவனை எதிா்த்து கேள்வி
கேட்க எந்த சட்டமன் உறுப்பினா்களுக்கோ பாராளுமன்ற உறுப்பினருக்கோ மந்திரிக்கோ வைகோ திருமாவளவன் திருமுருகன் காந்தி வேல்முருகன் திமுக தலைவா்கள் ஸ்டாலின் திருநாவுக்கரவா் போன்ற

எவனுக்கும் வாய் இல்லை.

இன்று இந்து முன்னணியினா் நடவடிக்கை எடுத்து 15 காவல் நிலையங்களில் புகாா் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனா். இந்து முன்னணியினரின் நடவடிக்கைகள் பெரிதும் பாராட்டத்தக்கது. இந்து முன்னணி போன்ற இயக்கங்களின் தேவை அதிகம் உள்ளது.அரசு அதிகாரிகள் மற்றும் பலரும் கிறிஸ்தவ முஸ்லீம்கள் செய்யும் தவறுகளை கண்டிப்பதில்லை. சமநிலை இல்லை என்பது உண்மை.
எல்லா மதங்களும் சிறப்பான உயா்ந்த ஆண்களையும் பெண்களையும் உலகிற்கு அளித்துள்ளது என்று சுவாமி விவேகானந்தா்.
இப்படி ஒரு முஸ்லீம் தலைவா் பேசியிருக்கின்றாரா?
இப்படி ஒரு கிறிஸ்தவ தலைவா் பேசியிருக்கின்றரா?
-----------------------
சாதகமான பதில் கிடைத்தால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.நம்பிக்கை பிறக்கும்.

ASHAK SJ said...

பாபரை ஹிந்து மக்கள் தான் வலிய அழைத்தனர், எங்களுக்கு நல்லாட்சி கொடுங்கள் என்று, இதை ஏற்றுக்கொள்ளாத இந்துத்வாக்கள் செத்துப்போகலாம், பெயரை மாற்ற முடியாது

--------
ராமரதத்தை எதிர்த்தது ஹிந்துக்களே
------
பாவம் தன கடவுளையே தண்ணீரில் போட்டு அடிக்கிறார்கள் இதைவிட யாரும் உங்கள் கடவுளை கேவலப்படுத்தமுடியாது

-----


லாரன்ஸ் சொன்னதை பகுதியாக வெட்டி பரப்புகின்றனர், அவரின் கூற்றுப்படி சிலை எல்லாம் சாத்தான்கள் தான், சர்ச் உட்பட