Followers

Tuesday, October 02, 2018

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

கள்ளக் காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதி மன்றமே கூறி விட்டதால் குடும்பங்களில் ஆங்காங்கே பெரும் விரிசல் ஏற்படுகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரளாவில் எல்லோருக்கும் முன்னிலையில் மாற்றானின் மனைவியை என்ன தைரியமாக அழைத்துச் செல்கிறான் பாருங்கள்.

மோடியின் ஆசி பெற்ற தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு முன்பு வழங்கிய மகத்தான தீர்ப்பு.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.


4 comments:

Dr.Anburaj said...

படிக்காத முட்டாள்கள் போல் தாங்களும் பதிவுகள் செய்கின்றீா்களே.
ஒரு திருமணமான பெண் வேறு ஆண்மகளோடு தொடா்பில் இருந்தால் நீதி மன்றத்தில் வழக்காடினால் அவளுக்கு 4 வருடம் வரை கடுங்காவல் தண்டனை வழங்க முடியும்.ஆனால் ஒரு ஆண்மகன் மனைவிக்க துரோகம் செய்தால் மனைவியால் அவன் மீது கிரிமினல் வழக்கு போட முடியாது.ஒரே தவரை ஆண் செய்தால் அது நீதிமன்றம் கண்டு கொள்ளாது.ஆனால் பெண் செய்தால் தண்டணைக்குரிய குற்றம்.இதைத்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பெண்ணுக்கு அநீதிஎன்றுதான் சட்டத்தின் சரத்தைதான் தள்ளுபடி செய்துள்ளது.

குற்றத்தை நியாயப்படுத்தவில்லை.ஆண் பெண் சமநிலை மேற்படி சட்டத்தில் இல்லை.பெண் கணவனுக்கு துரோகம் செய்தால் அவளை மணவிலக்கு மட்டுமே செய்ய முடியும் என்பதுதான் நீதிமன்ற தீா்ப்பு.இந்து சமயம் வேதமான திருக்குறள் ” பிறன்மனை நோக்கா பேராண்மை வேண்டும் ” என்றாா்.அடுத்தவன் வீட்டை பாராதே-அடுத்தவன் பெண்டாட்டியை அடுத்தவள் கணவனை பாராதே என்பது அதன் பொருள்.
அரசு இனிமேல் தேவையான வடிவில் புதிய சட்டத்தை இயற்ற தடையில்லையே.
அதற்கு என்ன ஆலோசனை வழங்கவிருக்கின்றீா்கள்.
--------------------
.மோடியின் ஆசி பெற்ற தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு முன்பு வழங்கிய மகத்தான தீர்ப்பு.
என்று பதிவு செய்வது என்ன முட்டாள்தனம்.பாமர மக்களை ஏமாற்றவதுதான் தங்களுக்கு பிடித்தமான கலை போலும்.
ஆண்மகன் கற்புபுடன் வாழ்ந்தால் பெண் எப்படி கணவனுக்கு துரோகம் செய்ய முடியும்.
கற்புஎன்று வந்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநிலையில் வைப்போம்என்றாரே முண்டாசு கவிஞன் பாரதி.
ஆண்கள் அனைவரும் பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும் என்பது இந்த மண்ணின் பண்பாடு.ஆண்கள் ஏன் அதை துறந்தாா்கள். இயேசுவிடம் ” ஒரு பெண்ணை ஆஜா்படுத்தி இவன் விபச்சாரம் செய்தாள்.இவளை கல்லால் அடித்து கொல்ல அனுமதி தாரும்” என்றாார்கள். இயேசு முகத்தை தரையை நோக்கி பார்த்துக்கொண்டே ” உங்களில் யார் யோக்கியனோ -விபச்சாரம் செய்யாதவனோ -கற்புநிலை தவறாதவனோ - அவன் முதல் கல்லை போடட்டும் ” என்றாா். தலை நிமிா்ந்து பார்த்தபோதுஒருவனையும் அங்கு காணவில்லை. 2000 வருடங்ககளுக்கு முன்பே இதுதான் ஆண்களின் உலகத்தின் லட்சணம்.
முகம்மதுவாக இருந்தால் அவளை வைப்பாட்டியாக வைத்துக்கொள்வாா். அல்லது கல்லால் அடித்து கொன்றிருப்பாா். அவா் போக்கு ஒரு போக்கு.ஒரு இறைவனிடமிருந்து வந்த இரண்டு பேர்கள் ஒரு நிகழ்வில் இரண்டு விதமாக நடந்துகொள்வதைப் பாருங்கள்.என்ன வேடிக்கையாக உள்ளது.

Dr.Anburaj said...

பேய்கள் அரசாளவில்லை.பிணங்களை சாத்திரங்கள் தின்கவில்லை.அப்பளுக்ற்ற இந்து பிரம்மச்சாரி -கற்புநெறி தவறாத ஒரு பேராண்மை மிக்க ஒரு இந்து திரு.நரோந்திர மோடிஜி அவர்கள் இந்தியாவை ஆள்கின்றாா்கள். பாக்கிஸதானை இந்தியா தொடா்ந்து ஜெயித்து வருகின்றது.ஆகவே தங்களுக்கு வயிற்றெரிச்சல். எனவேதான் இப்படி மக்களை ஏமாற்றிவருகின்றீா்கள்.

ASHAK SJ said...

படிக்காத முட்டாள்கள் போல் தாங்களும் பதிவுகள் செய்கின்றீா்களே.
ஒரு திருமணமான பெண் வேறு ஆண்மகளோடு தொடா்பில் இருந்தால் நீதி மன்றத்தில் வழக்காடினால் அவளுக்கு 4 வருடம் வரை கடுங்காவல் தண்டனை வழங்க முடியும்.ஆனால் ஒரு ஆண்மகன் மனைவிக்க துரோகம் செய்தால் மனைவியால் அவன் மீது கிரிமினல் வழக்கு போட முடியாது.ஒரே தவரை ஆண் செய்தால் அது நீதிமன்றம் கண்டு கொள்ளாது.ஆனால் பெண் செய்தால் தண்டணைக்குரிய குற்றம்.இதைத்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

---------

மூடனே தண்டனையில் பாரபட்சம் இருக்கும் பட்சத்தில் பெண்ணுக்கும் அதே தண்டனையை கொடுப்பது அறிவுடைமையா? தண்டனையே இல்லை என்பது அறிவுடைமையா?

ASHAK SJ said...

அடேய் மூடனே பாகிஸ்தானில் இந்தியாவிட பெட்ரோல் விலை குறைவு