Followers

Tuesday, December 01, 2015

டிசம்பர் 6 ல் நாச வேலை நடத்த திட்டம்! தீவிரவாதி கைது



டிசம்பர் 6 அன்று ரயில்களில் குண்டு வைக்க சதி செய்ததாக கொல்கத்தாவில் நெல்லை வாலிபர் சுபாஷ் ராமசந்திரன் கைது. வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு வசம் ஒப்படைக்கப் பட்டது.

மாலைமலர் பக்கம் 5
01-12-2015


பிஜேபி பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எனவே பிரச்னையை திசை திருப்ப டிசம்பர் 6 ந்தேதியை வஞ்சகமாக பயன்படுத்த காவி தீவிரவாதிகள் முயற்சிக்கலாம். அமீத்ஷாவின் மூளையில் என்ன திட்டம் உள்ளதோ அதனை இறைவனே அறிவான். எனவே முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. நாச கார செயல்களில் ஈடுபட யாரும் உங்களை நெருங்கினால் உடன் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காட்டுங்கள்.

இறைவன் நம் அனைவரையும் காவி தீவிரவாதிகளின் சூழ்ச்சிகளிலிருந்து காத்தருள்வானாக!

http://epaper.maalaimalar.com/showtext.aspx?parentid=53840&boxid=191640538&issuedate=1122015

1 comment:

Dr.Anburaj said...


முஸ்லீம்களைப் பாா்த்து கெட்டுக் போன இந்துத்துவாவின் மகிமைகளை பொறுமையின்மை காரணமாக இழந்த சில தருதலைகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும். இவனும் ஒரு தருதலை.காடையன் ஆகும்.