'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, December 02, 2015
உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது - வடசென்னை
சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' சார்பாக உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment