Followers

Thursday, December 03, 2015

நடிகர் அஜீத்தின் மனிதாபிமான உதவிகள்....



இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகளே,

நடிகர் அஜீத் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட், அனாதை ஆசிரமம்,முதியோர் இல்லம்,தொண்டுநிறுவனம், திருமணமண்டபம்,அவரது இல்லம்,இன்று முதல் 2 மாதங்கள் திற‌ந்திருக்கும். தங்குவதற்கு உபயோகித்துக்
கொள்ளும்படி நடிகர் அஜீத் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு,உடை, சாப்பாடு, பராமரிப்பு, அவரே செய்கிறார்.

மழை ஓரளவு நின்றுள்ளது. தேவையுடையோருக்கு இந்த செய்தியை கொண்டு சென்று அவர்கள் பயன்பெற உதவுங்கள்.

3 comments:

seyedfaizel said...

adress

hakkeem said...

please confirm whether this is true information or fake..

hakkeem said...

heard that this info is fake