Followers

Wednesday, December 02, 2015

TNTJ திருச்சி மாவட்ட‬ மனித நேய பணி!







TNTJ_திருச்சி_மாவட்ட‬ மனித நேயபணி!!

இறைவனின் மாபெரும் கிருபையினால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டத்தின் சார்பாக "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட " மக்களுக்கு கொள்கை சகோதரர்கள் மூலம் வசூல் செய்யப்பட்டு இன்று முதல்கட்டமாக பொருளாக :

* அரிசி - 1050 கிலோ

* கிழங்கு -300 கிலோ

* சமைப்பதற்க்கு விரகு : 375 கிலோ

* தண்ணீர் பாக்கெட் -10,000

*பால்

*பிஸ்கட்

*அணிவதற்கு ஆடைகள்

அல்லாஹ்வின் உதவியோடு தற்போது கடலூர் மாவட்டத்திற்க்கு அனுப்பிவைக்கப்பட்டது!!

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே!!

அல்ஹம்துலில்லாஹ்!!

(குறிப்பு : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்களும் உதவலாம் * தொடர்புக்கு * -7402717001,2,3)

*° என்றும் மணிதநேய & மார்க்க பணியில் *°

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருச்சி மாவட்டம்

No comments: