Followers

Tuesday, May 03, 2016

நேற்று 02-05-2016 அன்று பாராளுமன்றத்தில் உவைஸி.



நேற்று 02-05-2016 அன்று பாராளுமன்றத்தில் மோடி அரசின் தலித் மற்றும் இஸ்லாமிய விரோத செயல்களை ஆதாரங்களோடு பட்டியலிட்டார் உவைஸி.

'சார்! தலித்களுக்கு ஸ்காலர்ஷிப் குறைத்தது ஏன்? அவர்களின் நிலை மேம்பட்டு விட்டதா? இஸ்லாமியர்களுக்கான கல்வி உதவித் தொகை அரசு அனுமதி அளித்தும் உரியவர்களுக்கு தரப்படாமல் திருப்பி அனுப்பும் கொடூரம் ஏன்? தலித்களும் இஸ்லாமியர்களும் மேல் படிப்பு படித்து விடக் கூடாது என்பதில் இந்த அரசு ஏன் இத்தனை முனைப்பு காட்டுகிறது?'

என்று விளாசி தள்ளியுள்ளார். பிஜேபி உருவாக்கப்பட்டதே மேல் சாதியினரில் நலனுக்காக என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் தங்கள் வேலையை திறம்பட செய்து வருகிறார்கள்.

No comments: