
ஈராக்கின் மசூல் நகர ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்!
ஈராக்கிலுள்ள மசூல் நகரத்தின் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் என்ன தெரியுமா? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா! அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு? சித்தார்த்தா சில வருடங்கள் முன்பு இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அபு ருமைஷா என்று மாற்றிக் கொண்டார்.
இஸ்லாத்தை ஏற்ற ஒருவன் என்னசெய்ய வேண்டும்? தொழுகை, நோன்பு, மனித நேயம், ஏழைகளின் பால் அன்பு, ஹராம் ஹலால் பார்த்து சம்பாதிப்பது என்று அவனது வாழ்க்கை அமைய வேண்டும். ஆனால் இவனோ தீவிரவாதத்தை கையிலெடுத்து ஐஎஸ்ஐஎஸில் சேர்ந்து இஸ்லாத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறான். இங்கிலாந்தில் பல முறை சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான்.
ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள படித்த இளைஞர்களை யூதர்கள் வலை விரித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் உள்ள ஒருவன் யூதர்களின் பாவச் செயலுக்கு அடி பணிய மாட்டான். எனவே பாசிச சிந்தனையுடைய சித்தார்த் போன்ற இளைஞர்களை பிடித்து மூளை சலவை செய்கின்றனர். அவர்களை இஸ்லாத்தை ஏற்பதாக நடிக்க வைத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.
பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகளை கொன்றவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். அவர்கள் உடலில் பச்சை குத்தியிருந்ததை முன்பு ஆதாரங்களோடு பார்த்தோம். ஃப்ரான்ஸில் நடந்த பல குண்டு வெடிப்புகள் இன்று வரை மர்மாகவே உள்ளன. அங்கும் யூதர்கள் சம்பந்தப்பட்டுள்ளது முடிவில் தெரிய வந்தது. இதனை கண்டு பிடித்த விசாரணை அதிகாரியை கொன்று விட்டு அதனை தற்கொலையாக உலகுக்கு சொன்னதை நாம் மறந்து விட முடியாது.
நம் நாட்டில் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்புகளில் முதலில் இஸ்லாமியர்கள்தான் கைது செய்யப்பட்டனர். முடிவில் ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் உண்மையை வெளிக் கொண்டு வந்தார். இன்று இந்துத்வாவாதிகள் சிறையில் உள்ளனர். யூதர்களுக்கும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளுக்கும் எப்போதும் ஒரு நெருக்கம் இருப்பதை நாம் அறிவோம்.
ஐஎஸ்ஐஎஸ் செய்து வரும் காரியம் எல்லாம் இஸ்லாம் தடுத்தது. பெண்களை செக்ஸ் தொழிலாளிகளாக பயன்படுத்துகின்றனர். பத்திரிக்கையாளர்களை கழுத்தை வெட்டி அதனை வீடியோவாக்கி வெளியிடுகின்றனர். அப்பாவி மக்களை கொல்கின்றனர். சிரியா, ஈராக்குக்கு சொந்தமான எண்ணெய் வயல்களை திருடி விற்று காசு பார்க்கின்றனர்.
இவை அனைத்தும் இஸ்லாம் தடுத்த செயல்கள். இவற்றை செய்வதன் மூலம் யூதர்களுக்கு பணமும் கிடைக்கிறது. அதே நேரம் உலக அளவில் இஸ்லாத்திற்கு கெட்ட பெயரும் ஏற்படுத்தப் படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்களாம். ஆனால் இவர்களின் சூழ்ச்சியை உலகம் தற்போது நன்றாக புரிந்து கொண்டு விட்டது. முன்பை விட ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் யூதர்களின் ஆட்டத்தை இறைவன் ஒரு முடிவுக்கு கொண்டு வருவான்.
தகவல் உதவி
தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
03-05-2016
http://www.thehindu.com/news/international/siddhartha-dhar-a-top-commander-of-is-report/article8548219.ece
8 comments:
Osama bin ladein, Al bhagthadi, Mulla Omar?
Osama bin ladein, Al bhagthadi, Mulla Omar?
//பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் உள்ள ஒருவன் யூதர்களின் பாவச் செயலுக்கு அடி பணிய மாட்டான். எனவே பாசிச சிந்தனையுடைய சித்தார்த் போன்ற இளைஞர்களை பிடித்து மூளை சலவை செய்கின்றனர். //
இது என்ன மாதிரி வாதம்?!! பரம்பரை முஸ்லிமிற்கும் புதிதாக இஸ்லாத்தை ஏற்ப்பவற்கும் இஸ்லாத்தில் எந்த வேறுபாடும்.
இவ்வாறு பேசியிருப்பது முறையல்ல. உங்கள் சிந்தனையை மறு ஆய்வு செய்யவும் அல்லது இந்த கட்டுரையை விளக்கவும்.
//
பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் உள்ள ஒருவன் யூதர்களின் பாவச் செயலுக்கு அடி பணிய மாட்டான். எனவே பாசிச சிந்தனையுடைய சித்தார்த் போன்ற இளைஞர்களை பிடித்து மூளை சலவை செய்கின்றனர்.
//
இது என்ன மாதிரி வாதம்?!! பரம்பரை முஸ்லிமிற்கும் புதிதாக இஸ்லாத்தை ஏற்ப்பவற்கும் இஸ்லாத்தில் எந்த வேறுபாடும் இல்லை.
இவ்வாறு பேசியிருப்பது முறையல்ல. உங்கள் சிந்தனையை மறு ஆய்வு செய்யவும் அல்லது இந்த கட்டுரையை நீக்கவும்.
ஐஎஸ்ஐஎஸ் செய்து வரும் காரியம் எல்லாம் இஸ்லாம் தடுத்தது. பெண்களை செக்ஸ் தொழிலாளிகளாக பயன்படுத்துகின்றனர். பத்திரிக்கையாளர்களை கழுத்தை வெட்டி அதனை வீடியோவாக்கி வெளியிடுகின்றனர். அப்பாவி மக்களை கொல்கின்றனர். சிரியா, ஈராக்குக்கு சொந்தமான எண்ணெய் வயல்களை திருடி விற்று காசு பார்க்கின்றனர்.
முஹம்மது தனது வாழ்நாளில் பின்பற்றிய முறைகளைத்தான் ஐஎஸ்ஐஎஸ் செய்து வருகின்றது
Fact fact fact
முஸ்லீம்கள் தங்களது தோல்விக்கு யுதா்களை் மீது பழி போடுவது பரவலாக காணப்படுகின்றது. இன்று இசலாமிய தேசம் என்ற இயக்கும் நடத்தும் படுகொலைகள் அகண்ட இசுலாமிய சமுதாயம் அமைக்கும் திட்டம் மேற்படி திட்டத்தில் வராத பிற மக்களை காபீா் பட்டம் கட்டி அழிப்பது பிற பெண்களை குமுஸ் செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்வது அகிய அனைத்தும் முஹம்மது தனது வாழ்வில் கடைபிடித்ததுதான்.முஹம்மதுவை முன்உதாரணமாகக் கொண்டுதான் பாக்கிஸ்தான் சீனா மன்றும் அரபு நாடுகளில் செயல்படும் பயங்கரவாத காடையா்கள் செயல்படுகின்றாா்கள்.
தாங்கள் என்றாவது பாக்கிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவிற்கு எமது தாய் மண்ணிற்கு எதிராக செயல்படும்பபயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததுண்டா ? காடையா் மசுத் திற்கு எதிராக ஐ நா சபையில் இந்தியா கொண்டு வந்த தீா்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தடுத்து விட்டதே.இது குறித்து எல்லாம் எழுத துப்பு கண்ட தங்களுக்கு பொய் சொல்ல மட்டும் வாய் நீண்டு வருகின்றது.
Sema joke
Post a Comment