Followers

Thursday, October 03, 2019

இந்தி பேசும் வட மாநில இளைஞர்களின் திறமை.. :-)

இந்தி பேசும் வட மாநில இளைஞர்களின் திறமையை கண்டு நாடே வியப்பதாக முன்பு ஒருவர் சொன்னார்.

அந்த இளைஞர்களின் திறமை! :-)

தற்போது கொள்ளையர்கள் தமிழர்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான கொள்ளை சம்பவங்கள் வட மாநில இளைஞர்களாலேயே என்பதில் மாற்றுக் கருத்தில்லை


3 comments:

Dr.Anburaj said...

இந்திய மண்ணில் வாழ்ந்து வளாந்து இந்த மண்ணுக்கு பெரும் துரோகம் செய்வதை கொள்கையாக கொண்ட அரேபிய மத வல்லாதிக்க அடிமை சுவனப்பிரியன் செய்யும் அடுத்த ஈனத்தனம். திருச்சி லலிதா நகைக்கடையில் நடந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பச்சை திருவாரூர் தமிழர்கள். திருவாரூா் ஒரு புகழ்பெற்ற ஊழல் சக்கரவர்த்தியன் பிறந்த ஊராகும். மண்ணின் மணத்திற்கு தக்க பிரபல கொள்ளையர்கள் அந்த மண்ணில் தோன்றுவது சகஜம். சதா இந்து சமூகத்தற்குள் பிளவை உண்டாக்கக் கூடிய கருத்துக்களை பரப்பி தேசத்தில் ஒற்றுமையின்மையை வளாககும் தங்களின் செயலுக்கு கொடிய நரகம்- கிடைக்கும் அல்லது அடுத்த பிறவியில் ............... பிறந்து அழுந்தி வாழ்வாய்.பிடி சாபம்.

Dr.Anburaj said...

இந்திய மண்ணில் வாழ்ந்து வளாந்து இந்த மண்ணுக்கு பெரும் துரோகம் செய்வதை கொள்கையாக கொண்ட அரேபிய மத வல்லாதிக்க அடிமை சுவனப்பிரியன் செய்யும் அடுத்த ஈனத்தனம். திருச்சி லலிதா நகைக்கடையில் நடந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பச்சை திருவாரூர் தமிழர்கள். திருவாரூா் ஒரு புகழ்பெற்ற ஊழல் சக்கரவர்த்தியன் பிறந்த ஊராகும். மண்ணின் மணத்திற்கு தக்க பிரபல கொள்ளையர்கள் அந்த மண்ணில் தோன்றுவது சகஜம். சதா இந்து சமூகத்தற்குள் பிளவை உண்டாக்கக் கூடிய கருத்துக்களை பரப்பி தேசத்தில் ஒற்றுமையின்மையை வளாககும் தங்களின் செயலுக்கு கொடிய நரகம்- கிடைக்கும் அல்லது அடுத்த பிறவியில் ............... பிறந்து அழுந்தி வாழ்வாய்.பிடி சாபம்.

suvanappiriyan said...

தற்போது கொள்ளையர்கள் தமிழர்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான கொள்ளை சம்பவங்கள் வட மாநில இளைஞர்களாலேயே என்பதில் மாற்றுக் கருத்தில்லை