Followers

Saturday, October 19, 2019

‘பசுக்களைவிட பெண்கள் மீது அக்கறை காட்டுங்கள்’

மிஸ் கோஹிமா அழகிப் போட்டியாளர்ளில் ஒருவர் விக்கோனவோ ஸச்சு. இவரிடம் போட்டியின் நடுவர் எழுப்பிய கேள்வி இந்திய பிரதமரை உங்கள் முன் வரவழைத்தால் நீங்கள் கேட்க விரும்பம் கேள்வி என்னவாக இருக்கும்?. சற்றும் யோசிக்காமல் ஸச்சு கூறினார் ‘பசுக்களைவிட பெண்கள் மீது அக்கறை காட்டுங்கள்’ என்று


2 comments:

vara vijay said...

Yes we should help female such as child bride Aisha, daughter in law turned wife zainab house maid mariam and so many. All over the world females are misused by Male. Suvi have worries for hindu ladies but I have worries for Muslim ladies.

Dr.Anburaj said...


எதிரிகள் படையிடம் இ்ந்து பெண்கள் சிக்கினால் அவர்கள் கைது செய்யப்பட்டு செக்ஸ்அடிமைகளாக குமுஸ் பெண்களாக வைக்கப்படுவார்கள்.ஆனால் சத்ரபதி சிவாஜி படையினரிடம் சிக்கிய பேரழகு பெற்ற அரேபிய மதத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு என்ன ஆனது ?
-------------------------------------------------------
தன் படை வீரா்களிடம் சிக்கிக் கொண்ட முகலாள படை தளபதியின் மருமகள் - பேரழகு பெற்றவள் -மதத்தால் முஸ்லீம் - சத்ரபதி சிவாஜி முன் ஆஜா்படுத்தப்பட்டாள். பயத்தால் நடுநடுங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணைபார்த்ததும் ” படைவீரா்களை நோக்கி சிவாஜி ” இந்த பெண் பேரழகு மிக்கவள்.இவள் போல் எனது தாயாரும் அழகு மிக்கவராக பிறந்திருந்தால், நான் இதை விட மிக அழகாக பிறந்திருப்பேன் அல்லவா ? ” என்று சொன்னாா். தவறான சிந்தை கொண்டவர்கள் தலைகுனிந்தாா்கள். அந்த பெண்ணுக்கோ ஆச்சரியம். இப்படியும் ஒரு ஆண் மகனா ? பயம் தெளிந்து நிமிா்ந்த பெண்ணை பாதுகாப்புடன் உறவினா் இல்லத்தில் ஒப்படைத்தார்.
------------------------------------------------------மதச்சார்பற்ற தன்மை என்று இந்து இளைஞர்களை காட்டுமாடுகள் போல் கலாச்சார ஆன்மீக பயிற்சியின்றி வாழ விட்டுவிட்டார்கள்.
விளைவு இது போன்ற விமா்சனம்.