Followers

Sunday, October 20, 2019

#பங்களாதேச நாட்டில் இரண்டு நாட்களுக்கு ....

#பங்களாதேச நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு #முஸ்லிம்_அல்லாத_சகோதரி சமுகவளைதளத்தில் இஸ்லாம் பற்றியும் இறைதூதர் மற்றும் இறைதூதர் மகள் பற்றியும் மிக #கொச்சையாக_பதிவிடுகிறார்.
அந்த பதிவை கண்டித்து ஆயிரத்திற்க்கு மேற்பட்ட #இஸ்லாமியர்கள்_அமைதியான முறையில் #ஆர்பாட்டத்தில்_ஈடுபடுகின்றனர். ஆர்பாட்டத்தை கலைக்க அந்த நாட்டு அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. #துப்பாக்கி_சூட்டில்_நான்கு_பேர்_மரணம் 200 பேர் படுகாயம்.
படம் ; #பங்களாதேசம்_இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடு இவ்வளவு பிரச்சினைக்கு பிறகு அங்கு உள்ள #கோயில்கள் தாக்குதலுக்கு உள்ளாக கூடாது என இஸ்லாமிய மதபோதகர்கள் இந்து கோயிலுக்கு #காவல்_காக்கின்றனர்.


3 comments:

Dr.Anburaj said...

நிச்சயம் அந்த பெண் பங்களாதேஷ்யில் உயிருடன் வாழ முடியாது.விரைவில் கொல்லப்படுவாள்.அல்லது இந்தியாவில் அடைக்கலம் பெற வேண்டும்.

பங்களாதேஷ் விடுதலை அடைந்த பின் முஜிபுர் ரஹ்மான் சுட்டு கொல்லப்பட்ட பின் அரேபியமத காடையர்கள்கையில் ஆட்சி சிக்கியது. விளைவு இந்துக்கள் வழக்கம்போல் காபீர் பட்டம் அளிக்கப்பட்டு இன வெறுப்புக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்துக்களின் பொருளாதாரம் நசுக்கப்பட்டது.அரசின் ஆதரவை இழந்தது. கலிஜாஜியா என்ற பெண் பேய் பிரதமராக இருந்தபோது இந்துக்களை கடுமையாக ஒடுக்கினாள். இந்துக்கள் விரும்பினால் நாட்டை விட்டு வெளியேறலாம்.எனக்கு ஒன்றும் ஆட்சேபணை கிடையாது என்று பகீரங்கமாக பத்திரிகையாளா் கூட்டத்தில் தெரிவித்தாா்.இன்றும் பல அரேபியமத தீிவீரவாத இயக்கங்கள் மிகவும் பலமாக பங்களாதேஷ்யில் காலூன்றி செயல்பட்டு மக்களைிடையே தீவிர கருத்துக்களை பரப்பி வருகின்றது.

தற்போது பங்களாதேஷ் நாட்டின்
அரசு மதம் ”இசுலாம்”தான்.

மதச்சார்பின்மை கிடையாது.எனவே இந்துக்கள் டிம்மிகள்-காபீர்கள்தான்.

vara vijay said...

Peaceful way, Suvi we are not fool to believe this. There are a lot of proof throughout history Islam has used violence to threaten kaffirs.

Dr.Anburaj said...

பங்களாதேஷ் மதச்சார்பற்ற நாடாக தன்னை அறிவிக்க வேண்டும். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் வசதிகள் இந்துக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்க தாங்கள் தயாரா ?

இந்தியாவில் மட்டும் மதச்சார்பின்மை என்று இந்துக்களை வஞ்சிக்க ஆயிரம் பேசுகின்றீர்களே.

இந்த உலகில் குரான் -அல்லா -முஹம்மது அனைத்தும் விமா்சனத்திற்குட்பட்டதே. விமா்சனம் இல்லாவிட்டால் வளா்ச்சி யில்லை.
முஹம்மதுதான் இறுதி தூதர் என்பது முட்டாள்தனமாக வாதம். அறிவை மழுங்கடிக்க செய்ய்்படும் சதி. குருட்டுத்தனம்.. அறிவுக்கு சேணம் கட்டுவது ஆபத்தானது.இந்த ஆபத்தை அரேபிய மத சமூகம் அனுபவித்து வருகின்றது-மனித இரத்தக்களறியாக.

இந்து சமயத்தில்அனைத்து காலங்களிலும் மகத்தான ஆன்முீக சாதனை புரிந்த புனிதர்கள் இருந்து கொண்டேயிருப்பார்கள். அண்மை காலத்தில கூட வள்ளலாா் ஸ்ரீநாராயணகுரு போன்றவர்கள் தோன்றி காலத்திற்கு தக்க மாற்றங்களைச் செய்து மக்களுக்கு நல்வழி காட்டினார்கள். சுவாமி விவேகானந்தா் இறக்கும் தருவாயில் வேதனைப்பட்ட சீடர்களிடம் ” வருங்காலத்தில் ஆயிரம் ஆயிரம் மகத்தான புருஷர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். ” என்று அறிவுரை அளித்தாா். இதுதான் சத்தியம்.

புதிய புதிய ஆன்மீக புத்தகங்கள் புனிதர்கள் தோன்றிக்கொண்டேயிருப்பார்கள். இதுதான் ஒர் அமைப்பு உயிருடன் இருப்பதன் அடையாளம். இயற்பயில் வேதியில் மருத்துவம் உயிரியல் கட்டடக்கலை வாழ்க்கை வசதிகள் போக்குவரத்து போன்ற அனைத்து துறைகளிலும் கடந்த 100 ஆண்டுகளில் பிரமண்டமான வளா்ச்சியை அடைந்ததற்கு தனிநபா் யாரையும் சாராத குணம்தான் காரணம். இந்துக்கள் உருப்பட ” எந்த தனிமனிதனையோ தனிஒரு புத்தககத்தையோ” சார்ந்து இருக்காத பண்புதான் காரணம்.

அறிவியலுக்கு எப்படி இறுதி விஞ்ஞானி கிடையாதோ
அதுபோ்ல்
ஆன்மவியலுக்கும் -மதத்திற்கும் இறுதி விஞ்ஞானி என்று யாரும் இல்லை.இருக்க முடியாது.இறுதி தூதர் என்று யாரும் இருக்க முடியாது.

தகுதியை உலகம் ஏற்றுக் கொள்ளும். முஹம்மது ஒரு மனிதா்தானே. அவருக்கு இணையான மேலான தகுதி கொண்டவர்களை உருவாக்குவதுதான் அவருக்கு சிறப்பு.தாய் பத்து அடி பாய்ந்தால் பிள்ளை 15 அடி பாய வேண்டும்.அதுதான் தாய்க்கு சிறப்பு.