Followers

Sunday, October 27, 2019

பாஜக ஆளும் உபியில் பள்ளிகளின் நிலை!

பாஜக ஆளும் உபியில் பள்ளிகளின் நிலை!
மாடுகளை பராமரிக்க கோடிக்கணக்கில் கோசோலைகள் நிறுவ யோகி அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் குழந்தைகள் படிக்கும் கல்விப் கூடங்களுக்கு நிதி ஒதுக்காமல் அலைக்கழிக்கிறது. பிள்ளைகள் மழையில் நனைந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்.
அங்கு பணி புரியும் ஆசிரியர் கூறுகிறார் 'வருத்தமான விஷயம்தான். என்ன செய்வது? குழந்தைகளின் படிப்பு கெடக் கூடாது என்பதற்காக குடைகளை பிடித்துக் கொண்டு பாடம் எடுக்கிறோம்.' என்கிறார்.
நரேந்திர மோடியோ 'பாரத் மே சப் அச்சாஹே' (இந்தியாவில் எல்லோரும் நலமாக உள்ளனர்) என்று வழக்கமாக புளுகிக் கொண்டுள்ளார்.


1 comment:

Dr.Anburaj said...

காங்கிரஸ்காரன் செய்த கொடூமை இது.திரு.வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா அரசுதான் அனைவருக்கும் கல்வி -சர்வசிஷ்யான்அபியான் - என்ற திட்டத்தை கொண்டு வந்து அரசு பள்ளிகளுக்கு கட்டடம் பெஞ்சு குறிப்பாக கழிவறை என்று வசதிகளை மே்ம்படுத்தி கண்ணியப்படுத்தியது. இந்த பள்ளியை அந்த திட்டம் சென்று அடைந்ததா ?

பள்ளி சீரூடை அணிந்திருப்பதால் மாணவிகள்தாம் ?
ஆனால் பள்ளியில் இருக்கின்றார்களா ? வேறு இடத்திலா ? இது எந்த ஊா் ? முகவரி என்ன ? தெரிவித்தால்தான் உண்மை ? ஏதோ ஒரு இடத்தில் சீருடை அணிந்த சில பள்ளி மாணவிகளை வைத்து படம் எடுத்து ஏமாற்று வேலையில் ஈடுபடும் அரேபிய மதவாதிகளின் நயவஞ்சக திட்டம் ஆக இருக்கலாம் ?