Followers

Saturday, October 19, 2019

இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது உபி பாஜக அரசு.

இனி உபியில் பால் உற்பத்தி குறையும். இறைச்சியின் விலை அதிகமாகும். கால் நடைகள் மூலம் வருமானம் பார்த்து வந்த பல விவசாய குடும்பங்கள் இனி அந்த வருமானங்களை இழக்கும்.
தாய்ப் பாலுக்கு அடுத்து அதிகம் ஊட்டச் சத்து நிறைந்தது பசும் பால். பால் உற்பத்தி குறைவதால் குழந்தைகளின் ஊட்டச் சத்திலும் பெரும் தொய்வு ஏற்படும்.
பசு போன்ற கால் நடை வளர்ப்பில் அதிகம் ஈடுபடுவது இந்துக்களே. முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது உபி பாஜக அரசு.








1 comment:

Dr.Anburaj said...

முற்றிலும் முட்டாள்தனமாக பதிவு.