Followers

Friday, December 04, 2015

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 18 நோயாளிகள் மரணம்,

சென்னை மயாட் மருத்துவமனையில் (Madras Institute of Orthopaedics and Traumatology hospital (MIOT) ) தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 18 நோயாளிகள் மரணம்,

மின்சார ஜெனரேட்டர் அறையில் தண்ணீர் புகுந்து மின்சார தடை ஏற்பட்டதால் இந்த சாவுகள் நிகழ்ந்ததாக தகவலகள் தெரிவிக்கிறது, ஆனால் துயரம் என்னவெனில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கூட எந்த முறையான தகவுலும் கொடுக்காமல் எல்லா சடலங்களையும் அவர்கள் அப்புறப்படுத்தி அரசு மருத்துவமனையில் பிணவறையில் எறிந்துவிட்டு வந்துள்ளார்கள்.

அயோக்கியத்தனத்தின் உச்சம், இந்த மருத்துவமனையை அரசு சீல் வைக்க வேண்டும்.

-Muthu krishnan

No comments: