Followers

Friday, December 04, 2015

பலரின் உயிரை காப்பாற்றி தன்னுயிர் ஈந்த சைதை பாரத்!



சென்னை வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்றியவர் சைதை பாரத். ஆனால் தண்ணீரின் சுழற்சியில் தனது உயிரை காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டார்.

இவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

இறைவன் இவரை பொருந்திக் கொள்வானாக!

1 comment:

Dr.Anburaj said...

அவரது தவம் வீணாகாது. இறைவன் திருவடிகளில் அவருக்கு நல்ல கதி உண்டு. நமது அஞ்சலி.