Followers

Friday, December 04, 2015

ஒரு இந்துத்வாவாதியின் மன நிலையை மாற்றிய நிகழ்வு!



2 comments:

Dr.Anburaj said...

800 ஆண்டுகள் அரேபிய மதவாதிகளுக்கும் 200 ஆண்டுகள் ஆங்கிலேய கிறிஸ்தவனுக்கும் அடிமையாக இருந்த இந்துக்ளிடம் ” மதம்மாறுதல்”சுலபமான நிகழ்வாக கருதும் தவறான மனநிலை இருந்து வருகின்றது.

கோவையில் குண்டு வெடித்தபோது அதை நடத்தியவா்கள் இந்திய தமிழக முஸ்லீமகள் என்றபோதும் எந்த ஒரு முஸ்லீமும் நான் இந்துவாக மாறப் போகின்றேன் என்றுச் சொல்லவில்லை.

தொண்டுகள்ன ஆயிரம் செய்தாலும் வாஹாபிய முஸ்லீம்கள் உலகத்தின் அமைதிக்கும் இந்துக்களின் பாதுகாப்பிற்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் என்றும் ஆபத்தானவா்கள்தாம்.சுவனப்பிாியன் ஒரு வாஹாபிய ஆதரவு முஸ்லீம்.தாங்கள் இந்துக்களுக்கு ஆபத்தானவா்தாம்.

ASHAK SJ said...

1. தன் மதத்தை சேர்ந்தவரையே கோவிலுக்குள் விடாதது ஆபத்தாக தெரியவில்லை
2. மாட்டின் தோலை உரித்தது போல் மனிதனின் (தலித்தின்) தோலை உரித்து கொன்றபோது ஆபத்தாக தெரியவில்லை
3. கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் முதியவரை எரித்து கொன்றபோது ஆபத்தாக தெரியவில்லை
4. இரட்டை குவளை முறை , ஒரு படிக்கு ரெண்டு படி கூலி கேட்டப்ப எரித்து கொன்றது ஆபத்தாக தெரியவில்லை