Followers

Tuesday, November 26, 2019

இஸ்லாமிய மார்க்கத்தை விடு: இல்லை என்றால் கொல்லப்படுவாய்!

இஸ்லாமிய மார்க்கத்தை விடு: இல்லை என்றால் கொல்லப்படுவாய்!
சீன கம்யூனிச அரசு உய்குர் முஸ்லிம்களை மிகக் கடுமையாக சித்தரவதை செய்து வருகிறது. உய்குர் முஸ்லிம்களின் சொந்த மண்ணை அநியாயமாக ஆக்கிரமித்துக் கொண்டு தங்களின் உளுத்துப் போன சித்தாந்தங்களை அந்த மக்கள் மேல் திணிக்கிறது. குழந்தைகளும் பெற்றோரும் தனித் தனியே பிரித்தெடுக்கப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு மூளை சலவை செய்யப்படுகின்றனர். பெண்கள் முக்காடு அணிய தடை விதிக்கின்றனர். குர்ஆன் ஓதுவதை தடை செய்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்கத்தை விட முடியாத உய்குர் முஸ்லிம்கள் அகதிகளாக துருக்கிக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். சொந்த மண்ணிலிருந்து சித்தாந்தத்தை காரணமாக்கி வெளியேற்றும் கல் நெஞ்சக்காரர்களான சீன அரசை எந்த நாடும் கண்டிப்பதில்லை. ஏனெனில் பாதிப்படைவது முஸ்லிம்கள் அல்லவா?
உலகமெங்கும் பாதிப்படைவது முஸ்லிம்கள்தான்: ஆனால் நிராயுதபாணிகளாக நிற்கும் இவர்களைத்தான் உலகம் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைக்கிறது.
உலகெங்கும் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை தடை செய்ய நினைக்கும் பாசிச அரசுகளை இறைவன் நிர்மூலமாக்குவானாக!
ஆக்கம்:
சுவனப்பிரியன்
------------------------------------------------
“நிச்சயமாக எவர்கள் மீது பாவிகள் என்று உமது இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்,
அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும். நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரை!” (அல்குர்ஆன் 10:96,97)


5 comments:

Dr.Anburaj said...

தவறு முஸ்லீம்களிடம்தான்.
சீனாவில் அவர்கள் அரேபியனாக வாழ்கின்றார்கள்.
உலகத்தில் எந்த நாட்டில் பிறந்தாலும் வாழ்ந்தாலும் முஸ்லீம்கள் அரேபியர்களாகத்தான் வாழ்கின்றார்கள்.
அதனால் உள்ளுா் மக்களிடையே ஒட்டாமல் தனித்து வாழ்கின்றார்கள்.
இதனால் இயல்பான வாழக்கை வாழ இயலாதவர்களாக மாறிவிடுகின்றனா்.
பிற கலாச்சார மக்கள் அரேபியனாக வாழ முயலும் இவர்களுக்கு பகைவர்களாகத் தெரிகின்றது.
ஒரு நிலையில் தாங்கள் புறக்கணிப்பதாகதவறாக நினைக்கின்றனா்.
விளைவு பயங்கரவாத செயல்கள்.
முஸ்லீம்களாக வாழ்வது அரேபியனாக வாழ்வதும் ஒன்றாக இருக்கும் வரை
இந்த பிரச்சனைக்கு தீர்வு வரவே வராது.

Dr.Anburaj said...

கௌதமரை பின்பற்றும் சீனாக்காரன் தாய்லாநதுகாரன் மங்கோலியாகாரன் சிங்கப்புா் காரன் இந்தியாவிற்கு அடிமையாக மாறவில்லை.
இந்துவாக வாழ வில்லை.இந்தியாவை நேசிப்பவனாக மாறவில்லை.
அவன் தனது சமூகத்தோடு சில மாறுதல்கள் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றான்.தான் தனித்து விடப்பட்டதாக அவன் உணரவில்லை.கௌதமரின் போதனை அவனை சற்று பண்படுத்தியுள்ளது.ஆனால் அந்த சமூகத்தில் வாழும் பக்குவத்தை அவனிடமிருந்து அது பிரிக்கவில்லை. தான் வாழும் பகுதியில் உளள மக்களை பகைவர்களாக பார்க்க கருத கற்றுக் கொடுக்கவில்லை.

கௌதமரின் பௌத்தம் தன்மீது இருந்த இந்திய சாயத்தை நீக்கிவிட்டு
சீனாவிற்கு பொருத்தமான ஒரு புதிய வடிவத்தை எடுத்துக் கொண்டது.

ஆக அது ஒரு இந்திய மதம் என்ற அம்சமே அதில் இல்லை.கௌதமா் இந்துஸ்தானத்தில் பிறந்தாா் என்பதை தவிர அந்தந்த நாடுகளில் கௌதமரின் போதனையில் இந்தியா எங்கும் இல்லை. பௌத்தம் -minus - இந்தியா = சீன பௌத்தம். இந்தியாவில் பிறந்த பௌத்தம் சீனாவில் பிரச்சனைக்குரியதாக இல்லை.ஒரு சீன மதமாகவே மாறிவிட்டது.

பாக்கிஸ்தானில் பிறந்த அன்வா் சேக்பிரிவினையின் போது 3 இந்துக்களை கொலை செய்தவா். Islam is nothing but euphemism for Arab imperialism என்கிறாா்.மிகச்சரியான வாதம்.
சீன நாட்டில் அரேபியனாக வாழ்பவன் சீனாவை பகைப்பவனாகவே இருப்பான்.
நேசிப்பவனாக இருக்கமாட்டான். இருக்கவில்லை.
எனவேதான் பய்ங்கரவாதசெயல்களில் சீன முஸ்லீம்கள் ஈடுபட்டாா்கள்.

சீனாககாரன் வியாதியை நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடியிருக்கின்றான். வாழ்க சீனாக்காரன். சீனாக்காரன் அறிவாளி.

பாக்கிஸ்தான் காரன் ஐநா சபையில் காஷ்மீர் மக்கள் குறித்து முஸ்லீம் இன வெறி கொண்டு பேசிய போது இந்திய அதிகாரி சீனாவில் நடைபெறும் சங்கதிகள் குறித்து பாக்கிஸ்தான் மௌனம் காப்பது ஏன் என்று கேட்டாா். அதற்கும் மௌனமே பதில்.

Dr.Anburaj said...

உலகமெங்கும் பாதிப்படைவது முஸ்லிம்கள்தான்: ஆனால் நிராயுதபாணிகளாக நிற்கும் இவர்களைத்தான் உலகம் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைக்கிறது.

ஆம் அல் உம்மா அல் கைதா அல் போடா ஹராம் அல்..... அல்..... அல்....அல் ஐஎஸஎஸ் ஆகிய அனைத்தும் காந்திய வழியில் தொண்டு செய்யும் தொண்டு நிறுவனங்கள் என்கின்றாா் சுவனப்பிரியன்.மேற்படி அமைப்பைச் சோ்ந்தவர்கள் துப்பாக்கி கத்தி போன்ற ஆயுதங்கள் என்றால் என்ன என்பதை அறியாத அப்பாவி ...அப்பாவி குழந்தைகள்.
நம்புகின்றவர்கள் நம்பட்டும்.
முஸ்லீம்களை பிடித்த வியாதி என்ன ? காரணம் என்ன என்பதை உணர விடாமல் பாமர மக்களை மயக்கி வைத்திருக்கின்றார்கள். கடைசியில் பிரச்சனை பயங்கரவாதம் வெடடு குத்தி சியா சன்னி சயா அகமதி இப்படி ஆயிரம் உள்குடும்ப சண்டை.
-----------------------------------------------------------------------------------
உலகெங்கும் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை தடை செய்ய நினைக்கும் பாசிச அரசுகளை இறைவன் நிர்மூலமாக்குவானாக!

இறைவன் அரேபியன் அல்ல.இறைவன் முஸ்லீம் அல்ல. இறைவன் ஒன்றும் சுவனப்பிரியன் வளா்க்கு்ம் வேட்டைநாய் அல்ல. பியுன் அல்ல.

vara vijay said...

Why dont you ask Pakistan to take action against China to save the mumins.

suvanappiriyan said...

//Why dont you ask Pakistan to take action against China to save the mumins.//

பிஜேபி கள்ளத்தனமாக பாகிஸ்தானிடமிருந்து நிறைய நிதி உதவி பெறுகிறது. இந்துத்வாக்களான நீங்கள் ஏன் இதற்கு முயற்சிக்கக் கூடாது. உங்கள் பேச்சை பாகிஸ்தான் கெட்குமே...