Followers

Wednesday, November 20, 2019

வீடற்றவர்களுக்காக இனி பள்ளி வாசல் திறந்திருக்கும்!

வீடற்றவர்களுக்காக இனி பள்ளி வாசல் திறந்திருக்கும்!
சிங்கப்பூரில் வசதி குறைந்த பல தொழிலாளர்கள் வீடில்லாமல் இரவு நேரங்களில் தெரு ஓரங்களில் உறங்குவது ஊடகங்கள் வாயிலாக வெளி உலகுக்கு தெரிய வந்தது.
இதை அறிந்த சிங்கப்பூரில் உள்ள மஸ்ஜித் சுல்தான் நிர்வாகம் வீடற்றவர்களுக்காக தரைத் தளத்தை ஒதுக்க முன் வந்துள்ளது.
இரவு 10 மணியிலிருந்து காலை 7 மணி வரை வீடற்றவர்கள் பள்ளி வாசலில் உறங்கிக் கொள்ளலாம். இயற்கை பேரிடர் காலங்களிலும் சகல மதத்தவரும் தஞ்சம் புகும் இடமாக தமிழக பள்ளிவாசல்கள் திகழ்வதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.




1 comment:

Dr.Anburaj said...



அருமையான தொண்டு. அவசியமான தேவையான காரியம். வாழ்க.