Followers

Wednesday, November 20, 2019

தேச பாதுகாப்பு குழுவுக்கு பிரக்யாசிங் பெயர் பரிந்துரை!



தேச பாதுகாப்பு குழுவுக்கு பிரக்யாசிங் பெயர் பரிந்துரை!
21 பேர் கொண்ட நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை தாங்குகிறார். இந்த குழுவுக்கு புதிதாக பிரக்யாசிங்கை தேர்ந்தெடுக்க பாஜக முயற்சிக்கிறது.
மாலேகான் குண்டு வெடிப்பில் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு பல முஸ்லிம்கள் இறக்க காரணமானவர். 'இன்னும் அதிகம் பேர் இறந்திருக்க வேண்டும்' என்று தொலைபேசியில் இந்த குண்டு வெடிப்பு பற்றி சந்தோசப்பட்டவர். இதற்காக தண்டனை பெற்று இன்று வரை வழக்கை சந்தித்து வருபவர். இது போன்ற தேச விரோதிகளின் பிடியில் நாட்டின் பாதுகாப்பு சென்றால் நமது நாட்டின் கதி?


No comments: