Followers

Thursday, November 28, 2019

காஷ்மீர் சிங்கம் ஃபரூக் அப்துல்லாவின் கர்ஜனை!

காஷ்மீர் சிங்கம் ஃபரூக் அப்துல்லாவின் கர்ஜனை!
'சார்.. நீங்கள் இந்தியனா?'
'ஆம்.... நான் இந்தியன். இங்கு இத்தனை பேர் அமர்ந்திருக்க என்னைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்க நீ யார்? உம்மைப் போன்றவர்களுக்கு ஒரு நோய் பீடித்திருக்கிறது. நல்ல மன நல மருத்துவரை சென்று பார்'
கேள்வி கேட்க வந்த வந்தேறி வாயடைத்து போய் விட்டான். ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க ஆப்கன் வழியாக இந்த நாட்டுக்குள் நுழைந்த வந்தேறி கேட்கிறான் 'நீ இந்தியனா?' என்று
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் 98 சதவீதமானவர் இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்ற உண்மையை உரத்து உலகுக்கு சொல்வோம் உலகுக்கு. ஆரிய வந்தேறிகளின் வர்ணாசிர கொடுமை பிடிக்காமல் இஸ்லாத்தை தழுவியவர்களே இந்திய முஸ்லிம்கள் என்ற உண்மையை ஃபரூக் அப்துல்லாவைப் போல் கர்ஜித்து சொல்வோம் வந்தேறிகளுக்கு.


1 comment:

Dr.Anburaj said...

நீ ஒரு இந்தியனா என்று பரூக் அவர்களை கேட்பது அநாகரீகம். பரூக் ஒன்றும் யோக்கியா் அல்ல. மதத்தை வைத்து அரசயில் செய்து பிழைக்கும் எத்தன் தான். இந்து விரோதிதான்.