Followers

Sunday, November 24, 2019

மாடுகளுக்கு இனி குளிர் பயம் தேவையில்லை :-)

மாடுகளுக்கு இனி குளிர் பயம் தேவையில்லை 
உபி அயோத்தியில் உள்ள பைசிங்பூரில் 200 பசுக்களுக்கும் 700 காளைகளுக்கும் குளிர் உடைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் நிதியை ஒதுக்கியுள்ளது.
கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 வரை சந்தையில் விற்கப்படுகிறது.
குளிரில் பள்ளியில் குழந்தைகள் ஸ்வெட்டர் இல்லாமல் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு பணம் ஒதுக்காமல் மாடுகளுக்கு பணம் ஒதுக்கியதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது.
இந்த கோமாளிகளின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் கூத்துக்களை காணப் போகிறோமோ!
தகவல் உதவி
News18
25-11-2019


1 comment:

Dr.Anburaj said...

வேடிக்கையான செய்தி. மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும்.