Followers

Tuesday, November 12, 2019

திருப்பூரில் இந்து முன்னணி அராஜகம்!

திருப்பூரில் இந்து முன்னணி அராஜகம்!
திருப்பூரில் ஜெயமுருகன் என்பவர் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் டேனியல் என்ற கிருத்தவர் பயிற்சியாளராக பணி புரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் ஜிம்மில் பயிற்சி பெற வந்துள்ளார். அவரிடம் முன் பணம் கேட்டுள்ளார் டேனியல். முன் பணம் தர மறுத்த சந்தோஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து சந்தோஷ் தனது நண்பர்களான கார்த்தி, தமிழ், குட்டி விஷ்வா, ஆறு சாமி, அருள் போன்றோரை அழைத்து வந்து டேனியலை சராமாரியாக தாக்கியுள்ளார். இந்துத்வா கும்பல் என்றுமே ஆண்மையோடு தனிமையில் பிரச்னைகளை சந்திக்காது. கோழைகளைப் போன்று கும்பலாக வந்து ஒருவனை தாக்குவதில் என்ன வீரம் இருக்கிறது?


No comments: