Followers

Tuesday, November 26, 2019

யூத சிறுவனை காப்பாற்றிய இஸ்லாமிய பெண்!

யூத சிறுவனை காப்பாற்றிய இஸ்லாமிய பெண்!
சில தினங்கள் முன் லண்டன் ரயிலில் யூத சிறுவர்களுக்கு எதிராக ஒருவர் இன வெறியை தூண்டும் விதமாக பேசுகிறார். தனது தந்தையோடு அமர்ந்திருந்த அந்த சிறுவன் பயத்தில் அமர்ந்திருக்க அஸ்மா சேக் என்ற இஸ்லாமிய பெண்மணி இதனை தட்டிக் கேட்கிறார். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து சென்று விடுகிறார்.
அஸ்மா மட்டும் எதிர்ப்பு குரல் கொடுத்திருக்கா விட்டால் அந்த சிறுவனுக்கும் அவனது தந்தைக்கும் உடல் ரீதியான தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம். தங்களை காப்பாற்றிய அஸ்மாவை அந்த யூதர் பிறகு சந்தித்து நன்றி கூறினார். இது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுக்க யூதர்கள் இஸ்லாத்துக்கு எதிராக சதி வேலைகளை பார்த்து வருகின்றனர். பாலஸ்தீனத்தில் இளஞ்சிறுவர் சிறுமிகளை யூதர்கள் அநியாயமாக கொல்கின்றனர். இருந்தும் அந்த யூத சிறுவனுக்காக வாதாடுகிறார் ஒரு இஸ்லாமிய பெண்மணி.
ஒரு முஸ்லிம் பொது வெளியில் அநீதியை கண்டு அமைதியாக இருக்கக் கூடாது என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார் அஸ்மா.




4 comments:

Dr.Anburaj said...

உலகம் முழுக்க யூதர்கள் இஸ்லாத்துக்கு எதிராக சதி வேலைகளை பார்த்து வருகின்றனர். பாலஸ்தீனத்தில் இளஞ்சிறுவர் சிறுமிகளை யூதர்கள் அநியாயமாக கொல்கின்றனர்.

அண்ட புளுகு. அரேபியர்கள் முஸ்லீம்கள் குரான் போன்றவை யுதர்களை ஒரு காரணம்யின்றி அழிக்க இனபடுகொலை செய்ய தூண்டுகின்றது. யுதர்கள் சுயபாதுகாப்பிற்காக ஏதேனும் செய்திருக்கலாம். ஈரான் நாட்டு அதிபா் பலமுறை இஸ்ரேலை யுதர்களை அழிப்பேன் எனறு வீர சபதம் அறிக்கையாக வந்துள்ளது.படித்திருப்பீர்கள்.முஸ்லீம்கள் மலை அளவு தவறு செய்தாலும் சுவனப்பிரியன் கண்களுக்கு தெரியாது.காதுகள் அதை கேட்காது.வாய் அதுகுறித்து பேசாது.கை அது குறித்து எழுதாது.
-------------------------------------------------------------
இருந்தும் அந்த யூத சிறுவனுக்காக வாதாடுகிறார் ஒரு இஸ்லாமிய பெண்மணி.

வாழ்க.

Dr.Anburaj said...

இன்று 26.11 .

மும்பையில் பாக்கிஸ்தானில் இருந்து வந் 15 பேர்கள்

இந்தியர்களின் உதவி பெற்று மும்பையில் கோர காடைத்தனங்களை நிறைவேற்றி இயந்திர துப்பாக்கிகொண்டு மக்கள் கூடும் இடங்களில் பிரயோகம் செய்து மனித படுகொலை நடத்திய தினம். இந்த 15 பேர்களுக்கும் உள்ள ஒற்றுமை அனைவரும் குரான் படித்தவர்கள்.ஹதீஸ படித்தவர்கள்இசுலாமிய பேர்கள் தாங்கியவர்கள். அரேபிய வல்லாதிக்க மதத்தை அரசாங்க மதமாகக் கொண்ட பாக்கிஸ்தான்நாட்டைச்சோ்ந்தவர்கள்.
---------------------------------------------------------------
இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்தான் நாடு செய்துவரும் பயங்கரவாத செயல்களை கண்டித்து ஒரு பதிவையும் தாங்கள் போடவில்லை.நானும் படிக்கவில்லை.??????

vara vijay said...

Where are the madina Jews. Are they still live there.

Dr.Anburaj said...


விஜய்

மதினா நகரமே யுதர்கள் முழுமையாக வாழ்ந்த இடம்.

முஹம்மது காலத்தில் அதற்கு யாத்திரிப் என்று பெயா்.

முஹம்மது கூட்டத்தில் சேர மறுத்த காரணத்தால் வன்முறை வெறியாட்டம் மூலம் மதமாற்றம் செய்யப்படடாா்கள்.மறுத்தவர்கள்-700 போ்கள் - கொலை செய்யப்பட்டாா்கள்.மற்றவர்கள் ஊரை விட்டு ஒடிவிட்டாா்கள். பாக்கிஸ்தானைவிட்டு இந்துக்கள் ஓடியது போல்.1996 ல் காஷ்மீரை விட்டு இந்துக்கள் 4 லட்சம் போ் ஒடி அகதிகளாக பிற பகுதிகளில் வாழ்வது போல்.