'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
1 comment:
அரேபிய மத வெறி கொண்ட வாகாபி கொள்கைகளையும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி ஆதாரமாக ஆள்பலம்அளித்து வரும் நாடு சவுதி. சு...ன் ஒரு அரேபிய அடிமை. இந்தியாவில் கோடிக்கணக்கான இயற்கை வளங்கள் காட்சிகள் உள்ளது. ஆனால் சு...ன் கண்ணில் ஏதும் படாது. தேவைக்கு மரங்கள் வெட்டுவது தவறாகாது. மரங்களை உருவாக்க வேண்டும்.
சு...ன் மற்றும் முஸ்லீம்கள் இனிமேல் வீட்டிற்கு மரத்தினால் ஆன எதையும் வாங்க மாட்டோம் .பயன் படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை அளிக்கும் தெம்பும் திராணியும் உள்ளதா ?
சு..ன் தாய் மண் -தலைமை செயலகம் சவுதி அரேபியாதான். அதான் பாசத்தோடு தாயின் அழகை வர்ணிக்கின்றார்.
Post a Comment