Followers

Monday, May 18, 2020

சாதி, மதம் வித்தியாசம் பாராமல் உதவி வரும் இஸ்லாமிய இளைஞர்கள்.

சாதி, மதம் வித்தியாசம் பாராமல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இஸ்லாமிய இளைஞர்கள்.
தேசிய ரஞ்சி கோப்பை போட்டிகளில் சாதனை படைத்து வரும் மும்பை கிரிக்கட் வீரர் சர்ஃபராஸ் கான் தலைமையில் இந்த உதவிகள் செய்வது குறிப்பிடத்தக்கது.
இதைப் பார்த்த யோகி அரசு 'புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் தன்னார்வலர்கள் கைது செய்யப்படுவார்கள்' என்று அரசாணை வெளியிடுகிறது. இப்படி கொடுங்கோலனை நாம் பார்த்திருப்போமா?
அரசின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது ஆர்வத்துடன் உதவி வருகின்றனர் இஸ்லாமிய இளைஞர்கள்.
பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வந்ததால் ஆணையை பல திருத்தங்களுடன் பிறகு வெளியிட்டுள்ளது யோகி அரசு
Is this UP government...
notice, from Bulandshahr, and as translated by Arun Pannalal, whose credentials in Hindu march anyone’s in Varanasi or Raipur, says:
“Anyone who feeds or gives water to MIGRANT WORKERS, walking home will be arrested.
BY ORDER OF UP GOVT.”
किसी ने पैदल चल रहे मजदूरों को, भोजन या पानी दिया,वो गिरफ्तार किया जाएगा।
आदेशानुसार: यूपी सरकार



1 comment:

Dr.Anburaj said...



லட்சக்கணக்கான மக்கள் உதவிகளை அள்ளி அள்ளி வழங்கி வருகின்றார்கள்.அத்தனையையும் இருட்டடித்து விட்டு

சில முஸ்லீம்கள் செய்யும் உதவிகளை மட்டும் முன்னிலைப்படுத்துவது ...கோமாளித்தனம்.

முஸ்லீம்கள் என்றால் இப்படித்தான்.???