Followers

Saturday, May 30, 2020

தற்போதைய டிஜிட்டல் இந்தியாவின் எதார்த்த நிலை



'எல்லோருக்கும் குளிர்ந்த தண்ணீர் தருகிறோம்... சாப்பாடு தருகிறோம்... இன்சா அல்லாஹ்.... கவலைப்படாதீர்கள்' - இஸ்லாமியர்களின் மகத்தான சேவை....
அநியாயமாக இந்துத்வாக்களினால் கொல்லப்படுகிறார்கள், தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன, இஸ்லாமிய பெண்கள் இந்துத்வாக்களினால் கற்பழிக்கப்படுகிறார்கள், தேச துரோகிகள் என்று பொய்யான குற்றச்சாட்டுக்களை தினமும் வைக்கிறார்கள். மோடியும், அமித்ஸாவும் மறைமுகமாக திட்டமிட்டு கலவரங்களை தூண்டுகிறார்கள். இத்தனையையும் சுமந்து கொண்டு இந்துக்களுக்கு உதவுகிறார்கள். இஸ்லாம் இதைத்தான் அவர்களுக்கு போதிக்கிறது.
முஸ்லிம்கள் தொடர்ந்து செய்யும் இதுபோல் நல்ல மனிதநேய பணிகளை எந்த இந்திய ஊடகமும் வெளி உலகத்திற்கு காண்பிக்காது.
ஏனென்றால்,
முதல் காரணம்: ஏற்கனவே அவைகள் முஸ்லிம்கள் பற்றி பொய்யும் புரட்டும் பேசி, வதந்திகளை நிறைய பரப்பி இருப்பதால் இப்போது வெட்கப்படுகின்றன.
ஆகவே,
எப்படி இதுபோல் உண்மை செய்திகளை வெளிப்படுத்த முடியும்
இரண்டாவது காரணம்: இது நல்ல செய்தி என்பதினால், சம்பந்தப்பட்ட ஊடகத் துறையினருக்கு யாரும் கமிஷன் தரமாட்டார்கள்..
இதுதான் தற்போதைய டிஜிட்டல் இந்தியாவின் எதார்த்த பரிதாப நிலை..🙈😉🤪

No comments: