Followers

Saturday, May 30, 2020

குண்டு வெடிப்பில் குறைவாகத்தானே முஸ்லிம்கள் இறந்திருக்கிறார்கள்

'குண்டு வெடிப்பில் குறைவாகத்தானே முஸ்லிம்கள் இறந்திருக்கிறார்கள். இன்னும் அதிகம் எதிர் பார்த்தேன்' என்று தொலைபேசியில் உரையாடி மகிழ்ந்த பிரக்யாசிங் புற்று நோய் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.
மாலேகான் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி பிரக்யாசிங் தற்போது பாஜகவின் எம்பியாகவும் உள்ளார்.
நன்றாக வாழ்ந்து குடும்பமும் குடித்தனமுமாக அமைதியாக வாழ்வை கழிப்பதிலிருந்து ஆர்எஸ்எஸ் இவளது வாழ்வை மடை மாற்றிவிட்டது. இறப்புக்குப் பின்பும் நரக வேதனையை அனுபவிப்பாள்.
தேச பக்தர்கள் :-(


1 comment:

Dr.Anburaj said...

யுத பெண்மணி ஆட்டுக்கறியில் விஷம் வைத்து கொடுத்ததை தின்ன ....அரேபிய

நோய் எனபது தண்டனை என்பது சிறுபிள்ளைத்தனம்.முஸ்லீம்களுக்கு விரோதமாகச் செயல்பட்ட காரணத்தால் புற்று நொய் என்றால் காபீர்கள் என்று பிற மதத்தவர்களை அழித்து அட்டூழியங்கள் ..... நடத்திய முஸ்லீம்களுக்கு என்ன நோய் ???

ஆப்கானிஸ்தானிலும் பங்களாதேஷ்யில் இந்து மக்கள் அழிப்பு தொடா்கிறதே ?

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு தொண்டை புற்று நோய்.
ஸ்ரீ ரமண மகரிஷிக்கு இரத்தப்புற்று நோய்.

உலகத்தின்சில விநோதங்கள்.