Followers

Sunday, May 31, 2020

ஒரு தாயின் பெருமிதம்...

ஒரு தாயின் பெருமிதம்...
தனது ஆண் பிள்ளைகள் மூன்று பேரும் கேரளா காவல்துறையில் உயர் பதவி வகிப்பது நினைத்து ஆயிஷா உம்மாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி..
மலப்புரம் மாவட்டம் அங்காடிப்புறம் அருகில் தொடேங்கல் பகுதியில் முஹம்மது குட்டி ஆயிஷா தம்பதியர் மகன்கள்..
மூத்த மகன் முஹம்மது 1989 ல் காவல்துறை மோட்டார் வாகன பிரிவில் பணியில் சேர்ந்து தற்போது மலப்புரம் ஆயுதபடை முகாம் உதவி ஆய்வாளராக உள்ளார்.
2 வது மகன் நசீர் 1998 ல் பணியில் சேர்ந்து தற்போது மலப்புரம் வாளாஞ்சேரி ஸ்பெஷல் பிரான்ச் உதவி ஆய்வாளராக உள்ளார்.
3 வது மகன் நிசார் 2005 ல் பணியில் சேர்ந்து தற்போது மலப்புரம் கண்ட்ரோல் ரூம் உதவி ஆய்வாளராக உள்ளார்..
கரடு முரடான தோற்றத்தில் காவலர்களை பார்த்து பழகியவர்களுக்கு இவர்கள் முகம் சாந்தமாக கொஞ்சம் வித்தியாசமாக தெரிவர்..
ஊரில் நடக்கும் உறவினர் இல்ல நிகழ்வுகளில் மூவரும் ஒருமித்து கலந்து கொள்ளும் போது பூரித்து போகும் தாய் ஆயிஷாவுக்கு ஒரு ராயல் சல்யூட்..


1 comment:

vara vijay said...

What a pitty? A muslim mother is so happy for kaffir law protecting police. What Allah and his prophet is doing now?